பிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது

இந்தியாவின் ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ எனப்படும் ஏவுகணை இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அது வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான...

Read more

உலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

உலகின் மிகப்பெரிய இந்திய "வீசா" எனப்படும் நுளைவிசைவு வழங்கல் மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசுமுறைப் பயணமாக வங்காளதேசத்திற்கு சென்றுள்ள இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,...

Read more

காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகத்துக்கு விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

கர்நாடகா மாநிலத்தில் தொடரும் கன மழையினால் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகத்துக்கு விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் கடந்த...

Read more

தமிழக மீனவர்கள் 16 பேரை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது

சிறிலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கடந்த 4ஆம் நாள் 12 மீனவர்களும்,...

Read more

அமித்ஷாவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக தம்பிதுரை தெரிவித்துள்ளார்

பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதால் தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியுள்ளதாக மக்களவை துணைத்தலைவரும் அண்ணா திராவிட முன்னேற்றக்...

Read more

அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தினை ஊழல் அரசு என்று அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்து்ளளார்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தின் அரசை ஊழல் அரசு என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுக் கூறவில்லை என்று அந்த கட்சியின்...

Read more

ஜம்மு-காஷ்மீர் மக்கள் சனநாயக கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார்

ஜம்மு-காஷ்மீர் மக்கள் சனநாயக கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆபத்தான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார்....

Read more

மக்கள் நீதிமய்ய கட்சியின் துணைத்தலைவராக ஞானசம்பந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்

மக்கள் நீதிமய்ய கட்சி இன்று தனது புதிய நிர்வாகிகளை நியமித்துள்ள நிலையில், அந்த கட்சியின் துணைத்தலைவராக ஞானசம்பந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 21ஆம் நாள் நடிகர் கமல்ஹாசனினால்...

Read more

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு இந்திய மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு இந்திய மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காங்கிரஸ் கடசியின் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று...

Read more

காவல்துறை அதிகாரி ஒருவர் சிங்கள பெளத்த தேரர் ஒருவரால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார்

இரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர், விகாரையின் தேரரொருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தேரரால்...

Read more
Page 141 of 165 1 140 141 142 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.