கருணாநிதியை சந்தித்தார் வைகோ; முரசொலி விழாவில் பங்கேற்பதாக அறிவிப்பு

உடல்நலமின்றி வீட்டில் ஓய்வெடுத்துவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முரசொலி பவளவிழா மாநாட்டில் பேசப்போவதாகவும் வைகோ தெரிவித்திருக்கிறார்....

Read more

உயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், உயிர் துறப்பதற்காக இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

Read more

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! ஓ.பன்னீர்செல்வம்: – துணை முதலமைச்சராகிறார்

அதிமுக-வின் இரு அணிகளும் இன்று இணைந்துவிட்டதால், பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன் அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர்...

Read more

ராஜீவ் கொலை – குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை – தமிழக அரசின் உத்தரவு ஏற்புடையதா?: உச்ச நீதிமன்றில் விசாரணை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆயுள்...

Read more

இந்தியா-சீனா எல்லைப்பதற்றத்தை தணிக்க குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கின் முயற்சி

இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நீடிப்பதற்கு மத்தியில், அமைதியை ஏற்படுத்தும் நல்லெண்ணத்துடன், சீனாவுடன் அண்மையில் மோதி வெற்றி பெற்ற சாம்பியன்ஷிப் பட்டத்தைத் திருப்பி அளிக்க விரும்புவதாக...

Read more

தமிழகத்தில் மர்ம நபர்களால் ஈழத் தமிழர் படுகொலை.!

நெல்லை மாவட்டத்தில் ஈழத் தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே உள்ள கோபாலசமுத்திரத்தில் உள்ள...

Read more

நளினி – முருகன் வேலூர் சிறையில் சந்திப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் தம்பதிகளான, நளினி மற்றும் முருகன் இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக்...

Read more

இலங்கை இந்திய முப்பது ஆண்டுகள் : கேள்விக்கு உட்படுத்திய தமிழக வள அறிஞர்கள்

இலங்கை - இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு முப்பது ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து தமிழகத்தில் கருத்தரங்கொன்று இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் சரசுவதி, அ.தி.மு.க....

Read more

பேரறிவாளனை பரோலில் விட சட்டத்தில் எந்த தடையும் இல்லை சட்டத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விட சட்டத்தில் எந்த தடையும் இல்லை என முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை...

Read more

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத ரணம்

லணி நாடான இந்தியா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர...

Read more
Page 151 of 165 1 150 151 152 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.