நளினிக்கு கால குறுகிய விடுதலை – சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்து வரும் நளினி ஸ்ரீதரனுக்கு 6 மாத கால குறுகிய விடுதலை வழங்குவது தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை...

Read more

‘சசிகலாவுக்கு எதிரான புகாரில் சமரசம் கிடையாது’: டிஐஜி ரூபா உறுதி

கர்நாடக சிறை விதிகளை மீறி சிறப்புச் சலுகைகளை அனுபவித்ததாக அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக அளித்த அறிக்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன்...

Read more

கச்சதீவு தான் வேண்டும்: அடம்பிடிக்கும் முதலமைச்சா் எடப்பாடி

கச்சதீவை மீட்டால் மாத்தரமே தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் அமைதியையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்த முடியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக...

Read more

ஏழைக் குடும்பத்தில் பிறந்த புதிய ஜனாதிபதி: நாடாளுமன்றில் பணிவுடன் உரை

எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த எனக்கு அளிக்கப்பட்டுள்ள ஜனாதிபதிப் பதவியினை பணிவுடன் ஏற்றுக் கொள்கின்றேன் என இந்தியாவின் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இன்றைய...

Read more

குண்டுகள் முழங்க, அரசு மரியாதையோடு ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

இந்தியாவின் 14ஆவது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் சற்று முன்னர் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில், இன்று பகல் 12.15 மணிக்கு ஆரம்பமான குறித்த பதவியேற்பு...

Read more

இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 27 கிலோ தங்கம்

இலங்கையிலிருந்து தமிழகத்திற்குக் கடத்தி வரப்பட்ட 27.6 கிலோ தங்கத்தை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த சனிக்கிழமையன்று மத்திய...

Read more

இந்திய வரலாற்றில் முதற்தடவையாக திருநங்கைக்கு நீதிபதி பதவி

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஜோயிதா மண்டல் எனப்படும் திருநங்கையே இஸ்லாம்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியமர்த்தப்பட்டுள்ளார்....

Read more

பேரறிவாளனுக்கு விரைவில் பிணை?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தொடர்ந்தும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் விரைவில் பிணையில் விடுவிக்கப்படுவார் எனக் கூறப்படுகின்றது. பேரறிவாளனின் பிணை குறித்து...

Read more

காஷ்மீர் எல்லையில் தொடரும் மோதல்: பாடசாலைகள் பூட்டு

காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய- பாகிஸ்தான் படையினரிடையே மோதல்கள் நீடித்து வருகின்ற நிலையில், எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பாடசாலைகள் காலவரையறையற்று மூடப்பட்டுள்ளன. மோதல்களில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள...

Read more

இந்தியா – சீனா மோதல்: உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்கா!

இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை தொடர்பாக நடைபெற்றுவரும் மோதல்களை நெருக்கமாகவும், உன்னிப்பாகவும் அவதானித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள்...

Read more
Page 152 of 165 1 151 152 153 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.