இராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று: நடுக்கடலில் ரயில்கள் நிறுத்தம்

இராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்றையடுத்து, ரயில்கள் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் அருகே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் பீதியடைந்துள்ளனர். இராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் மற்றும்...

Read more

துண்டுப் பிரசுரம் கொடுத்த மாணவி குண்டர் சட்டத்தில் கைதானதற்கு கட்சிகள் கண்டனம்

சேலத்தில் கல்லூரி ஒன்றின் வாயிலில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த வளர்மதி என்ற மாணவியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்திருப்பதற்கு அரசியல் கட்சிகளும்...

Read more

D.I.G. ரூபாவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பா.ஜ.க.வினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களுர் பரப்பன அக்ரஹார...

Read more

சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை?

பெங்களூர் அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து கர்நாடகா சிறைத்துறை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவிற்கு அங்கு விசேட சலுகைகள்...

Read more

சசிகலா தொடர்பில் தகவல் வெளியிட்ட சிறை அதிகாரி இடமாற்றம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவிற்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக பரபரப்பு தகவல்களை வெளியிட்ட சிறை அதிகாரி ரூபா பணி இடமாற்றம்...

Read more

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு

இந்திய ஜனாதிபதி தேர்தலுவுக்கான வாக்குப்பதிவு, தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய நிலையில், 12 மணிக்குள் தமிழகத்தில் வாக்களிப்பு நிறைவுபெற்றது. இதில் 234 நாடாளுமன்ற...

Read more

மீண்டும் டெல்லியில் தமிழக விவசாயிகள்-தினசரி நூதனப் போராட்டம்:

விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி, நாளை திங்கட்கிழமை முதல் தினசரி நூதனப் போராட்டம் நடைபெறும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின்...

Read more

ஓவியர் வீர .சந்தானம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார்.

தமிழ் உணர்வாளரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துச் சிற்பங்களின் மூலவடிவான ஓவியங்களை உருவாக்கிய தமிழ்த்தேசிய சிந்தனையாளன் ஓவியர் வீர .சந்தானம் அவர்கள் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சற்று...

Read more

திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் கைதுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தமிழகத்தில் நடாத்த முற்பட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி உட்பட சிலர் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி...

Read more

ஹைட்ரோ கார்பன் திட்டம் முழுமையாக கைவிடும் வரை போராட்டம் தொடரும் – போராட்டக் குழு

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட சில பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அப்பகுதிகளில் பெருமளவில் மக்கள்...

Read more
Page 153 of 165 1 152 153 154 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.