ஐ.நாவில் சிறிலங்காவை எதிர்க்காத பா.ஜ.கவை கண்டித்தார்; சிதம்பரம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியாவின் செயலைக்  கண்டித்துள்ள, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், பச்சை துரோகம் செய்த அதிமுக -...

Read more

பீஹார் சட்டமன்றத்தில் குழப்பம்

பீஹார் சட்டமன்றத்தில், ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, உறுப்பினர்கள் பலர் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர். பா.ஜ.க ஆதரவுடன் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெறும் நிலையில்,  சிறப்பு...

Read more

சசிகலாவை இணைப்பதற்கு பரிசீலிப்போம்; பன்னீர் செல்வம்

சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வது குறித்துப் பரிசீலிப்போம் என்று துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு செவ்வி அளித்துள்ள அவர், அதிமுக ஆட்சி அமைவதற்காக அரசியலில்...

Read more

கோவை மாவட்ட ஆட்சியாளர், காவல்துறை அதிகாரிக்கு உடனடிய இடமாற்றம்

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி மற்றும் காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், கோவை மாவட்ட புதிய...

Read more

இந்தியா சிறிலங்காவுக்கு ஆதரவாக வெளிநடப்பு

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தி இருந்த நிலையில், இந்தியா வாக்களிப்பில் கலந்து...

Read more

ஆளும் பாஜக அரசு சிறிலங்கா மீதான வாக்கெடுப்பில் இரட்டை நிலைப்பாடு

எதிலும் இரட்டைப் போக்கு, இரட்டை நாக்கு என்று செயற்படும் இந்தியாவை ஆளும் பாஜக அரசு, சிறிலங்கா மீதான வாக்கெடுப்பிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளதை கி. வீரமணி கண்டித்துள்ளார்....

Read more

இந்தியா நடுநிலை வகித்திருப்பது தமிழர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது – பாமக

சிறிலங்காவுக்கு ஆதரவான நிலையை எடுக்காமல், இந்தியா நடுநிலை வகித்திருப்பது தமிழர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ்...

Read more

சேலத்தில் எடப்பாடி, பன்னீர்செல்வத்தை சந்தித்து திடீர் ஆலோசனை

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக...

Read more

சிறிலங்கா தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை?

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறிலங்கா தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரைக்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்...

Read more

புதுச்சேரியில் அனைத்து பாடசாலைகளையும் மூடல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதலாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு...

Read more
Page 32 of 165 1 31 32 33 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.