மியான்மரில் இருந்து தப்பி வந்த, 3 காவல்துறையினர் கைது
மியான்மரில் இருந்து தப்பி வந்த, 3 காவல்துறையினர் இந்தியாவின், மிசோரம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மார் எல்லையில் இருந்து 13 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமம்...
Read moreமியான்மரில் இருந்து தப்பி வந்த, 3 காவல்துறையினர் இந்தியாவின், மிசோரம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மார் எல்லையில் இருந்து 13 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமம்...
Read moreஇந்தியாவில்,வாழத் தகுதியான வசதிகளைக் கொண்ட 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில், பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய மத்திய அரசினால் வெளியிடப்பட்டுள்ள இந்தப்...
Read moreதமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிப்பதால் தான், சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களை அத்துமீறி...
Read moreதமிழகத்தில், முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி சட்டசபை தேர்தல்...
Read moreசசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில், தமிழகத்தில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதற்கு, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. பா.ஜ.க.வுடன் சேர்ந்து...
Read moreதமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி...
Read moreதமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று ஆரம்பமாகியுள்ளது. அ.தி.மு.க சார்பில் இதுவரை 8 ஆயிரத்து 250 விருப்பமனுக்கள் விநியோகம்...
Read moreதி.மு.கவின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறவுள்ளன. ம.தி.மு.க. – இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுடன்...
Read moreநேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 13 ஆயிரம் வீரர்களை கொண்ட 12 பட்டாலியன்களை உருவாக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நேபாளம், பூடான்...
Read moreபொதுமக்களின் வசதிக்கு ஏற்ப 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com