விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் செய்தி வெளியிட்ட தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீள உருவாக வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் செய்தி வெளியிட்ட தமிழ்ப் பத்திரிகைகளின்...

Read more

போதைப் பொருள் வியாபாரிகள் தந்திரமாக தப்பித்து வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

போதைப் பொருள் வியாபாரிகளை தாம் கைது செய்ய முற்படும்போது அவர்கள் தந்திரமாகத் தப்பித்துவிடுகிறார்கள் எனவும், அவர்கள் தங்களை விடப் புத்திசாலிகளாக இருக்கின்றனர் என்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறை...

Read more

யாழ் கோட்டையில் இராணுவ முகாம் அமைப்பதற்கு தமிழத் தரப்பினரினலயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்

யாழ் கோட்டையில் நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு தமிழத் தரப்பினரினலயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா...

Read more

யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்கிறார் மேஜர்.ஜெனரல் தர்ஷன கெட்டியாராச்சி

யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று யாழ்.மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் தர்ஷன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலியில் அமைக்கப்பட்டுள்ள...

Read more

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் 500 ஆவது நாளை எட்டியுள்ளது

காணாமற் போனோரின் உறவுகள் தமது உறவுகளை மீட்டு தர வலியிறுத்தி வுவனியாவில் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் 500வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போராட்டத்தின் 500வது நாளை...

Read more

2015ஆம் ஆண்டு முதல் 3000 தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளதக தமிழக அரசு தெரிவித்துள்ளது

போரின் காரணமாக இந்தியாவில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளில் 3000 த்திற்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் நாடு...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பலை பார்வையிடுவத்றகு தடை விதிக்கப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய நீர்மூழ்கி கப்பலை இனிமேல் பார்வையிட முடியாது என்று சிறிலங்கா இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். 2009ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள்...

Read more

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் இடம்பெறும் ஆறாவது அனைத்துலக நகர மாநாடு மற்றும் அதனுடன் இணைந்தவாறு இடம்பெறும் சிங்கப்பூர் அனைத்துலக நீர் வார நிகழ்வு, தூய்மையான...

Read more

சனாதிபதியின் புதிய செயலாளராக உதய செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை சனாதிபதியின் புதிய செயலாளராக முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரியான உதய செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் சனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தை...

Read more

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஹனீபா இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார்

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஹனீபா இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதற்கான நிகழ்வு வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்றது....

Read more
Page 324 of 426 1 323 324 325 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.