தேசத்தின் புயல்களான கரும்புலி மறவர்கள் இன்று தாயகமெங்கும் நினைவுகூரப்பட்டுள்ளனர்

தேசத்தின் புயல்களான கரும்புலி மறவர்கள் இன்று தாயகமெங்கும் நினைவுகூரப்பட்டுள்ளனர். 1987ம் ஆண்டின் இதே நாளன்று நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படைகள் மீது தமிழீழ விடுதலைப்...

Read more

இலங்கை அரசு மீதான விரக்தியே விஜயகலாவின் கூற்றுக்கு காரணம் என்று அசாத் சாலி தெரிவித்துள்ளார்

இலங்கயின் கூட்டரசு வாக்குறுதி அளித்த எந்த விடயமும் வடக்கில் செயற்படுத்தப்படவில்லை எனவும், அதன் தாக்கமே விஜயகலா மகேஸ்வரனின் உரையில் இடம்பெற்றிருந்தது என்றும், எனவே கூட்டரசுதான் இதற்குப் பொறுப்புக்கூறவேண்டும்...

Read more

தமிழினத்தின் இருப்பை அழிக்கும் இறுதி ஆயுதமே போதைப் பொருள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

தமிழினத்தின் இருப்பை அழிப்பதற்கு பயன்படுத்தப்படும் இறுதி ஆயுதமே போதைப் பொருள் எனவும், இது இன்று மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும் என்றும் வடமாகாண உடற் கல்வி...

Read more

விஜயகலாவின் உரையை வரவேற்ற அரச பணியாளர்கள், மன்னிப்புக் கோரும் கடிதங்களை எழுதித்தருமாறு பிரதேச செயலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

கடந்த திங்கட்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் விஜயகலாவின் உரையை வரவேற்று கைதட்டிய மற்றும் ஆரவாரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆண் அரச பணியாளர்கள், மன்னிப்புக் கோரும் கடிதங்களை...

Read more

அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப்ற்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனுக்கும் இடையே இன்று சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனவும், இரண்டு நாடுகளினதும் பல்வேறு உறவுகளுக்கு இது அடிப்படையானதொன்று என்றும் இலங்கைக்கான...

Read more

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அடுத்தக்கட்ட பொதுமக்கள் சந்திப்பு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அடுத்தக்கட்ட பொதுமக்கள் சந்திப்பு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 14ஆம் நாள் யாழ்ப்பாணத்திலும், 15ஆம் நாள் கிளிநொச்சியிலும் இந்த...

Read more

விஜயகலா, விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் ஆகியோரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புமாறு ரஞ்சன் ராமநாயக்க வலியுறுத்தியுள்ளார்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பவேண்டும் எனவும், விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம்...

Read more

மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகினாலும் இலங்கை மீதான அனைத்துலக ஈடுபாடு மாறாது என்று இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதி உறுதியளித்துள்ளார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகினாலும், இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அனைத்துலக ஈடுபாடு மாற்றமடையாது என்று இலங்கைக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப்...

Read more

மேன்முறையீடு நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் மேன்முறையீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது

முன்னாள் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து, வட மாகாண முதலமைச்சர் மேன்முறையீடு செய்ய உள்ளதாக...

Read more

விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்த நீக்குமாறு இலங்கை சனாதிபதியிடம் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

Read more
Page 325 of 426 1 324 325 326 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.