விஜயகலாவின் கோபம் மிகவும் நியாயமானது எனவும், யாழ் மாவட்டத்தின் நிலைமையினை வெளிப்படுத்திய அவரை மட்டும் விமர்சிப்பது ஏன் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

விஜயகலாவின் கோபம் மிகவும் நியாயமானது எனவும், யாழ் மாவட்டத்தின் நிலைமையினை வெளிப்படுத்திய அவரை மட்டும் விமர்சிப்பது ஏன் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உண்மையில் விடுதலைப் பலிகளின்...

Read more

விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கத்திற்கான தேவை பற்றி தமிழ் மக்கள் கடுமையாக சிந்திக்க தொடங்கியுள்ளனர் என்று வடமாகாண மீனவ சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளது மீள் உருவாக்கத்திற்கான தேவை பற்றி தமிழ் மக்கள் கடுமையாக சிந்திக்க தொடங்கியுள்ளனர் எனவும், இதனையே அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே...

Read more

இலங்கையில் நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தகதியில் உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

இலங்கையில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது என்று, இலங்கைக்கான தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால், இலங்கை மற்றும்...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில்டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மாத்திரம் 35 டெங்கு நோயாளர்கள் இருக்கலாம் எனவும், சந்தேகத்தின் பெயரில் 35 பேரின் இரத்த மாதிரிகள் பாிசேதனைக்கு அனுப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதார...

Read more

யாழ். மாநகர சபை உறுப்பினரை பதவி நீக்கக் கோரி வழக்கு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனின் யாழ்.மாநகர சபை உறுப்புரிமையை நீக்க கோரி நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில்...

Read more

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவை அடுத்த தேர்தலுக்கு முன்னர் பிரதமராக நியமிக்க முயற்சி

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவை அடுத்த தேர்தலுக்கு முன்னர் பிரதமராக நியமிப்பதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுக்கப்போவதாக, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்...

Read more

எமது இனம் திட்டமிட்டு பாதிக்கச் செய்யப்படுகின்றது என்கிறார் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன எனவும், போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் பாதிக்கப்பட்டதுடன், போரில்லாத காலத்திலும் எமது இனம் திட்டமிட்டு...

Read more

எமது நிலங்களையும் வளங்களையும் சூறையாடிச் செல்வதையும் ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதையும் எமது மக்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்வார்கள் என்று எவரும் எண்ணிவிடக்கூடாது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்

தமிழ் மக்களின் பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், உணவகங்களை நடத்துவதற்கும், காணிகளைத் தம்வசப்படுத்தி வைத்திருப்பதற்கும், குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்கும் இராணுவத்தினரின் சேவைகள் தேவைப்படமாட்டாது என்று வடமாகாண முதலமைச்சர்...

Read more

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறுகிறதா என்று அரசியல், சிவில் பிரதிநிதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்த காவல்துறையினர் தவறுகின்றனர் எனவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் இறுக்கப்பட்டாலே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது பாதுகாக்க முடியும் என்றும், பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான மாவட்டமாக...

Read more

மன்னார் மனிதப் புதைகுழியில் தொடர்ந்து எலும்புக்கூடுகள் மீட்கப்படும் நிலையில் இன்று 25ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை 25 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

Read more
Page 326 of 426 1 325 326 327 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.