இலங்கையில் யார் சனாதிபதியாக இருந்தாலும் தானே அரசாங்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பேன் என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

தெற்கில் பொதுமக்களின் கை, கால்களை உடைத்த இராணுவத்தினர் வடக்கில் நடைபெற்ற போரின் போதும் இப்படிதான் நடந்து கொண்டிருப்பார்கள் என்று எண்ண தோற்றுவதாக இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில்...

Read more

குச்சவெளி பிரதேசத்தை சிங்கள மயமாக்ககும் சதி தொடர்பில் திருகோணமலை மாவட்டச் செயலாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

தென்னைமரவாடி பனிக்கவயல் பிரதேசத்தில் பதவிசிரிபுர பிரதேசசபையினால் நிறுவப்பட்டுள்ள அத்துமீறிய வரவேற்புப் பலகையை உடனடியாக அகற்றுமாறு மாவட்டச் செயலாளருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சிறீஞானேஸ்வரன்...

Read more

யாழ்ப்பாணத்தில் இரண்டு வன்முறைக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் - ராமநாதன் வீதியில் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினரின் வீட்டின் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தனுரொக் குழு...

Read more

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை இலக்குவைத்து இரணைப்பாலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது

முல்லைத்தீவு, இரணைப்பாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதிலும் அங்கு ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இரணைப்பாலை சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கடந்த...

Read more

வரட்சி நிலை காரணமாக, 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குடிநீர்ப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்

இலங்கையின் வட பிராந்தியம் உட்பட 7 மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வரட்சி நிலை காரணமாக, 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குடிநீர்ப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. நீர் நிலைகள்...

Read more

ரோஹன விஜேவீரவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அவரின் மனைவி நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார்

ரோஹன விஜேவீரவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அவரின் மனைவி நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார். ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியில் நிறுவுனராகவும், தலைவராகவும் இருந்த, ரோஹன விஜேவீர காணாமல்...

Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் இரண்டாம் வாரமளவில் யாழ்ப்பாணத்திற்கு பயணம்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் இரண்டாம் வாரமளவில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரின் இந்தப் பயணத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங்...

Read more

இலங்கையில் தனி ஆட்சி அமைக்க தாயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி, ஆதரவு வழங்க கூட்டமைப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை இணைத்து ஐக்கிய தேசிய கட்சி தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள்...

Read more

இனவழிப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கு, மாபெரும் மக்கள் பேரியக்கமாக நாங்கள் உருவெடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் அழைப்பு விடுத்து்ளளது

தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கு, மாபெரும் மக்கள் பேரியக்கமாக நாங்கள் உருவெடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்...

Read more

சுழிபுரத்தில் 6 வயது மாணவி படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்றும் யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

6 வயது பாடசாலை மாணவியின் கொலைக்கு நீதி கோரி வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கோள்ளப்பட்டு...

Read more
Page 327 of 426 1 326 327 328 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.