ஒட்டுசுட்டானில் பிடிபட்ட சிறிலங்கா இராணுவ உளவாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

அண்மையில் ஒட்டுச்சுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு இருந்துள்ளதாகவும், இதன் காரணமாக ஒரு பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாகவும் ரியர்...

Read more

மீண்டும் சாதனைத் தமிழராய் நிமிர்ந்து, எங்கள் மண்ணைக்காக்க அணிதிரளுமாறு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது

மீண்டும் சாதனைத் தமிழராய் நிமிர்ந்து, எங்கள் மண்ணைக்காக்க அணிதிரளுமாறு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை...

Read more

யாழ்ப்பாணம் மானிப்பாய் சந்திக்கு அருகாமையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிப்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த குழு ஒன்று, அங்கிருந்த பெண் ஒருவரைச் சராமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு, அவரிடமிருந்த பணம் மற்றும்...

Read more

40ஆயிரம் வீடுகளுக்குரிய ஒப்பந்தத்தை சீனாவின் தொடருந்து நிறுவனத்துக்கு வழங்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது

வடக்கு– கிழக்கு மாகாணத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 40ஆயிரம் வீடுகளுக்குரிய ஒப்பந்தத்தை சீனாவின் தொடருந்து நிறுவனத்துக்கு வழங்க வேண்டாம் எனவும், அந்த ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு வழங்குமாறும் இலங்கை தலைமை...

Read more

சந்தியா எக்னலிகொடவிற்கு உயிரச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி, மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னலிகொடவிற்கு உயிரச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்பு சபை இலங்கை...

Read more

சிறிலங்கா இராணுவத்தினரோடு நட்பு பாராட்டும் இந்திய இராணுவத்தை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்

சிறிலங்கா இராணுவத்தினரோடு இந்திய இராணுவத்தினர் நெருக்கமான நட்பு பேணுவதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இன்று...

Read more

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் இந்தியத் தூதுவருடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்க ஆய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது

பலாலி வானூர்தி நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் பிராந்திய வானூர்தி நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, எதிர்வரும் யூலை மாதம் 10ஆம் நாள், நேரில் வந்து ஆராய்வதாக இலங்கை...

Read more

சுழிபுரம் சிறுமி கொலை தொடர்பில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நாளையும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சந்தேகநபர்களை நீதிக்கு புறம்பாக காவல்துறையினர் விடுவித்ததைக் கண்டித்தும், மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டும், இன்றும் நாளையும் போராட்டங்கள் நடத்த சுழிபுரம் காட்டுப்புலம் மக்கள்...

Read more

மகிந்த ராஜபக்ச மீண்டும் குடும்ப ஆட்சியை நிலைநாட்ட முயற்சிப்பதாக சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்

தேசிய அரசாங்கத்தில் காணப்படும் சில திருத்திக் கொள்ள கூடிய குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி, முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் குடும்ப ஆட்சியை நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்...

Read more

மட்டக்களப்பில் பாடசாலைச் சிறுமிகள் இருவர் சிறிலங்கா படையினரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது

இனப்படுகொலையாளிகளான சிறிலங்கா இராணுவச் சிங்கள சிப்பாய்களால் மட்டக்களப்பில் இரண்டு தமிழ் பாடசாலை சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பனிச்சங்கேணி பாடசாலை மாணவிகள் இருவரே இவ்வாறு பாலியல் வன்புணர்விற்குள்ளாகியுள்ளதாக...

Read more
Page 328 of 426 1 327 328 329 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.