மன்னார் புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுவரும் நிலையில், அகழ்வுப் பணிகளை முடக்கிவிடுவதற்கு இலங்கை அரசு முயல்வதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

மன்னாரிலுள்ள புதிய மனிதப்புதைகுழியில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட குறைந்தபட்சம் முப்பது நபர்களை கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சதோச பல்பொருள் விற்பனைத்தளத்தில் பதினைந்து நாட்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட...

Read more

கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்கு சிறிலங்கா படையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

அமெரிக்கா நடத்தும் மிகப்பெரிய கடற்படை ஒத்திகையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த அணியினர் பேர்ள் துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளனர். 26 நாடுகளைச் சேர்ந்த 52 போர்க்கப்பல்கள்,...

Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் சென்ற சிறிலங்கா இராணுவத்தினர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்

வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்றில் காவல்துறையினரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரண்டு சிறிலங்கா இராணுவ சிப்பாய்கள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...

Read more

சிறிலங்கா இராணுவத் தளபதியை, இலங்கைக்கான கனேடியத் தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நேற்று இந்தச்...

Read more

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்காக சீனா 7.6 மில்லியன் டொலர்களைச் செலவிட்டதாக அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது

இலங்கை அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இலங்கையை கடன்பொறியில்...

Read more

எம்மிடமுள்ள குறைந்தளவு அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்

வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிடுவது என்பது எமக்கு நன்றாக தெரியும் எனவும், அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிடுவதானது, எம்மிடம் இருக்கும் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியாகும்...

Read more

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தமிழ் மக்களை மிக விரைவில் வெளியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தமிழ் மக்களை மிக விரைவில் வெளியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக எடுக்கப்படும் நிலையில், இதுவரை சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டிருக்கின்றது என்று...

Read more

மைத்திரியும் ஒரு ஆக்கிரமிப்பாளரே எனவும், வடக்கு மக்களுக்கு அவர் துரோகமிழைக்கிறார் என்றும் வடமாகாணசபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும், அவருடைய ஆட்க்காலத்திலேயே பெருமளவு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். இன்றைய வடமாகாணசபை அமர்வின்போது,...

Read more

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஒதுங்கிக்கொண்டதாக இணையதளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஒதுங்கிக்கொண்டதாக இணையதளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என்று மாவை சேனாதிராஜா தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் தெரிவித்துள்ளார்....

Read more

யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை – சுழிபுரத்தில் ஆறு வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 22 வயதான...

Read more
Page 329 of 426 1 328 329 330 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.