மன்னார் புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுவரும் நிலையில், அகழ்வுப் பணிகளை முடக்கிவிடுவதற்கு இலங்கை அரசு முயல்வதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது
மன்னாரிலுள்ள புதிய மனிதப்புதைகுழியில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட குறைந்தபட்சம் முப்பது நபர்களை கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சதோச பல்பொருள் விற்பனைத்தளத்தில் பதினைந்து நாட்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட...
Read more