லெபனான் மற்றும் ஜோர்தான் முதலான நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற இரண்டு இலங்கை பெண்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை

லெபனான் மற்றும் ஜோர்தான் முதலான நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற இரண்டு இலங்கை பெண்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என்று இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்...

Read more

சந்தியா எக்னெலிகொடவுக்கு சமூகவலைத்தளங்களினூடாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுவருதாக தெரிவிகக்ப்படுகிறது

கடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு சமூகவலைத்தளங்களினூடாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுவருதாக தெரிவிகக்ப்படுகிறது. பொதுபல சேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தன்னை...

Read more

இலங்கைக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள பொறியை கழற்ற வேண்டும் என்று சோசலிச மக்கள் முன்னணி தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளதால், பேரவையில் இலங்கைக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள பொறியை கழற்ற வேண்டும் என்று சோசலிச மக்கள் முன்னணி தெரிவித்துள்ளார்....

Read more

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற சிறிலங்கா படையினருக்கு அனுமதி அளிப்பதில் இழுபறி நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காததால், ஐ.நா அமைதிப்படையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா இராணுவத்தின் மற்றொரு அணி புறப்படுவதில் தொடர்ந்தும் இழுபறி நீடிக்கிறது. முன்னர் ஜெனிவாவில் உள்ள...

Read more

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு கிரான் அருகே இந்த விபத்து இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடியிலிருந்து கொழும்பு...

Read more

சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம்...

Read more

இராணுவ முகாமையையும் அகற்ற மாட்டோம் என்று இலங்கையின் விவசாயத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப எந்த ஒரு இராணுவ முகாமையையும் அகற்ற மாட்டோம் என்று இலங்கையின் விவசாயத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெலியத்த பகுதியில் இடம்பெற்ற...

Read more

அவுஸ்திரேலியாவில் இருந்து இரண்டு இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் உத்தரவை, அந்த நாட்டின் பிராந்திய நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது

அவுஸ்திரேலியாவில் இருந்து இரண்டு இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் உத்தரவை, அந்த நாட்டின் பிராந்திய நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் வசித்துவந்த இலங்கையர்களான நடேசலிங்கம் அவரது மனைவி பிரியா...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைது

வன்னியில் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து கைதுகள் நாள்தோறும் தொடர்கின்ற நிலையில், கிளைமோர் குண்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள்...

Read more

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை முப்பது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன

மன்னார் நகர நுழைவாயிலில் அகழப்பட்டுவரும் மனிதப் புதைகுழியி்ல இருந்து இதுவரை சுமார் 30 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் ராஜபக்ஸ ஊடகவியலாளர்களுக்கு...

Read more
Page 330 of 426 1 329 330 331 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.