ஆக்கிரமிப்புக்களை எதிர்ப்பதற்கு ஒற்றுமை அவசியம் என்று பேராசிரியர் சொர்ணராஜா வலியுறுத்தியுள்ளார்

நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனவம், அதனைப் பேணிக் காக்கவேண்டும் என்றும், எமது ஒற்றுமையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும்போதுதான் எம்மீதான ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராடலாம் என்றும், சிங்கப்பூர்...

Read more

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது என்று பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்

இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது என்று சனாதிபதி சிறப்பு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான...

Read more

தனது சேவை தேவையா இல்லையா என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்ற போதிலும், அது உயரிய கொள்கை வழியிலான ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியை சுற்றி வளைத்த காவற்துறையினரும், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும், அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளையும் ஆயுதங்களையும் தேடி அலைவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேடுதலும் விசாரணைகளும் தாயக...

Read more

முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இரா சம்பந்தனும் நீண்ட காலத்தின் பின்னர் நாளை ஒரே மேடையில் சந்திக்கவுள்ளனர்

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் தோன்றவுள்ளனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை...

Read more

முல்லைத்தீவில் சிறிலங்கா படையினரின் தேடுதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் பதற்றநிலை தோன்றியுள்ளது

முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி, சீருடைகள், வெடிபொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பிச் சென்ற மற்றொருவரைத் தேடி பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன....

Read more

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மகிந்த அணியிடம் ஒப்படைத்துவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு இரா சம்பந்தனுக்கு மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்

அரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும் எனவும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்குமாறு இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும...

Read more

கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

நீதிமன்றினால் குற்றச் செயல் நிரூபிக்கப்பட்டு கடூழியச் சிறைத்தண்டன விதிக்கப்பட்ட ஞானசார தேரர், ஓரிரு நாட்களினுள்ளேயே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 6 மாத கால...

Read more

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒன்பது பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒன்பது பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய...

Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகினாலும் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று கூறப்படுகிறது

இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜெனிவா யோசனையை பிரித்தானியா மற்றும் கனடா ஊடாக அமெரிக்கா செயற்படுத்தும் என்று ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின்...

Read more
Page 331 of 426 1 330 331 332 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.