சிறிலங்கா இராணுவத்தில் படைக்குறைப்புகள் எவையும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகிறது

சிறிலங்கா இராணுவத்தில் படைக்குறைப்புச் செய்யப்படவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர சுமத்திய குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார்....

Read more

இழுபறி காரணமாக மாகாணசபைத் தேர்தல் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படாமல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் முடிவுக்கு வந்துள்ளது

இழுபறி காரணமாக மாகாணசபைத் தேர்தல் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படாமல் இலங்கை நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் நேற்றைய கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில்...

Read more

மீண்டும் சர்வாதிகார ஆட்சியை அமைக்க இடமளிக்க முடியாது என்று இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவே 2015 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் நாள் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர் எனவும், இந்த நிலையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சியை...

Read more

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறை செயலாக்கம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறை செயலாக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டிற்கு சமாந்தரமாக...

Read more

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

சுற்றுலா மையங்களினால் பெறப்படும் வருமானங்கள் ஊடாக வடபகுதி அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர, அந்த வருமானங்களை இலங்கை மத்திய அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது என்று நோர்வேயின்...

Read more

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் உபக்குழு கூட்டங்களில் இலங்கை தொடர்பில் விவாதங்கள் இடம்பெறுகின்றன

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 38வது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில், அதன் உபக்குழு கூட்டங்களில் இலங்கை தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன்படி...

Read more

வலிகாமம் வடக்கில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பகுதி இன்னமும் சிறிலங்கா இராணுவத்தினர் வசம்

வலிகாமம் வடக்கில் விமான நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளை தவிர 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பகுதி இன்னமும் சிறிலங்கா இராணுவத்தினர் வசமுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை...

Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும், இலங்கைக்கு அழுத்தங்கள் குறையும் சாத்தியம் இல்லை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும், இலங்கைக்கு அழுத்தங்கள் குறையும் சாத்தியம் இல்லை என்று இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். மனித உரிமைகள்...

Read more

இலங்கையில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்துள்ளார்

இலங்கையில் இடம்பெற்ற 25 ஆண்டுகால உள்நாட்டு போரில் ஈடுபட்ட இருதரப்பும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளன என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ்...

Read more

பொறுப்பை நிறைவேற்றும் வரை இலங்கைக்கு அழுத்தங்கள் தொடர வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான யோசனையை கொண்டு வந்த நாடுகள், இலங்கை தனது பொறுப்பை நிறைவேற்றும்வரை கடுமையான போக்கை முன்னெடுக்க வேண்டும் என்று அனைத்துலக...

Read more
Page 332 of 426 1 331 332 333 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.