மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது பாதகம் என்ற போதிலும், மாற்று வழியை ஆராய்வுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது, தமிழர் தரப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது தமக்கு சாதகம் என்று இலங்கை அரசாஙகம் தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, இலங்கைக்குச் சாதகமாக இருக்கும் என்று இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்....

Read more

போதிய வளங்கள் இல்லாததால் இலங்கையை நிர்ப்பந்திக்க முடியவில்லை என்று ஐ.நா பொதுச்செயலர் தெரிவித்துள்ளார்

போதுமான வளங்கள் இல்லாத காரணத்தினாலேயே பொறுப்பு கூறல் பொறிமுறையை விடயத்தில் இலங்கை அரசை ஐக்கிற நாடுகள் மன்றத்தினால் நிர்பந்திக்க முடியாமல் இருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ...

Read more

முள்ளிவாய்க்காலில் சிரமதானப் பணிகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்T மே 18 திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. இன்று முற்பகல் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்ற யாழ்....

Read more

படுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது

சிறீலங்காவின் எஸ்.ரி.எப் என்றழைக்கப்படும் சிறப்பு அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பொன்று...

Read more

மே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆன்மீகப் பயணமாக இந்தியா சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் திரும்பியதும் தனது அரசியல் பயணத்தை நாடி பிடித்துப் பாரப்பதற்காக இளைஞரணி மாநாடு ஒன்றை மே மாதம்...

Read more

தமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து

தமிழரின் தாயக பூமியான, வடக்கு– – கிழக்கு மாகாணம் தமிழரின் கையை விட்டுச் சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் எனவும், எனவே இந்தப் பேராபத்தைக் கருத்திற்...

Read more

ஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்தாலும், இன்னும் உதவிகளை செய்யக் கூடிய வாய்ப்பு இந்தியாவுக்கு இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு பயணம்...

Read more

தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே!

தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே இருக்கின்றார் என்று இலங்கையின் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்...

Read more
Page 333 of 426 1 332 333 334 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.