காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை கருணாஸ் சந்தித்தார்!

1954 ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்களை அழிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் தமிழர்களை அழிக்கும் திட்டங்கள் பரவலாக இடம்பெற்று...

Read more

கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று சிறிலங்கா அமைச்சர்...

Read more

தமிழீழ மாணவர்களுக்கு தனி பல்கலைகழகம்! – நடிகர் கருணாஸ்

தமிழீழ மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்காக தமிழக நடிகர் கருணாஸ் இன்று யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்தார். இதன்போது பல்கலை க்கழத்திற்காக அடிக்கல்லை நாட்ட வருமாறு வடமாகாண முதலமைச்சர்...

Read more

தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவர் மனதிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்த தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவர் மனதிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். நல்லூர்...

Read more

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி அடைந்திருந்தாலும், அது தங்களுக்கு வெற்றியே – நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி அடைந்திருந்தாலும், அது தங்களுக்கு வெற்றியே என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது...

Read more

10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது – செல்வம் அடைக்கலநாதன்

தாம் முன்வைத்த 10 அம்ச கோரிக்கையை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்....

Read more

தமிழர் பிரதேசங்களில் சிங்கள கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவாகியுளள்மை பாரிய சவாலாக இருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்கள் நிரந்திரமாக குடியிருக்காத பிரதேசங்களில் சிங்கள கட்சிகள் போட்டியிட்டு பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளமை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள்...

Read more

மாறி மாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கங்களை இனியும் நம்புவதற்கு நாம் தயாராக இல்லை என வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாறி மாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கங்களை இனியும் நம்புவதற்கு நாம் தயாராக இல்லை என வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்....

Read more

ஆனந்தபுரம் முற்றுகைப்போர் நாயகர்களை இன்று உலகத் தமிழினம் கனத்த மனதுடன் நினைவு கூர்கின்றது.

முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் நடாத்திய முற்றுகைப் போருக்கு எதிராக, தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய வீரஞ்செறிந்த போர் இன்று...

Read more

கூட்டமைப்பு நிபந்தனை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று 9 தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிப்பது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையுடன் தீர்மானிக்க வேண்டும் என்று ஒன்பது...

Read more
Page 334 of 426 1 333 334 335 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.