ரணில் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வென்றாலும் தோற்றாலும் இல்ஙகை கூட்டு அரசின் ஆயுள் இன்றுடன் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், கூட்டு அரசாங்கம் இன்று இரவு 9.30 மணியுடன் முடிவுக்கு வரும் என்று தகவல்கள்...

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இல்ஙகை சனாதிபதி எச்சரிக்கை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கை அதிபர்...

Read more

பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்!

உள்ளூராட்சி மன்றங்களின் அரியணையை கைப்பற்றும் ஒரே நோக்கில் ஏற்பட்டிருக்கும் த.தே.கூட்டமைப்பு - ஈபிடிபி, சிங்களப் பெருங்கட்சிகளின் கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும். ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை...

Read more

எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் போராடிப் பயனில்லை – கேப்பாபிலவு மக்கள்

சொந்த நிலத்தில் வாழும் உரிமை மறுக்கபட்டுள்ள நிலையில், நாம் எதற்குப் பிறந்தோமோ அவை அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன எனவும், எனவே இனியும் போராடிப் பயனில்லை என்றும், கேப்பாபிலவில்...

Read more

ஜெனீவா மனித உரிமை பேரவைக்குச் சென்று இலங்கை அரசாங்கம் பதில் வழங்கும் நிலைமை மாற வேண்டும்

போர் முடிந்து 10 ஆண்டுகளாகி விட்ட நிலையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜெனீவா மனித உரிமை பேரவைக்குச் சென்று இலங்கை அரசாங்கம் பதில் வழங்கும் நிலைமை மாற வேண்டும்...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு சாபவிமோசனம் தந்து, தம்மைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது – ஈ.பி.டி.பி

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு சாபவிமோசனம் தந்து, தம்மைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது என்று ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களை புனிதர்கள் ஆக்கிவிட்டது எனவும், காலம்...

Read more

கைதி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வேண்டி துறைநீலாவணையில் கையெழுத்து வேட்டை

கைதி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வேண்டி துறைநீலாவணையில் கையெழுத்து வேட்டை

Read more

யாழ்ப்பாணத்தில் கல்வி அபிவிருத்தியை மீளக் கட்டியெழுப்புவதற்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும்

யாழ்ப்பாணத்தில் கல்வி அபிவிருத்தியை மீளக் கட்டியெழுப்புவதற்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும் என்று இல்ஙகை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர்...

Read more

முல்லைத்தீவினை ஆக்கிரமிக்கவுள்ள பாரிய சிங்கள குடியேற்றத் திட்டம் தொடர்பில் வடமாகாண சபையில விவாதிகக்ப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடப்படுவதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், இந்த சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவது...

Read more

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்கள் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள்!

கிளிநொச்சியை சேர்ந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கோரி, வாழைச்சேனை...

Read more
Page 335 of 426 1 334 335 336 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.