பருத்தித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு EPDPயின் ஆதரவுடன் தம்வசப்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழினத் துரோக ஆயுதக் குழுவாக செயற்பட்ட EPDPயின் ஆதரவுடன் தம்வசப்படுத்தியுள்ளது. பருத்தித்துறை நகர சபை முதலாவது அமர்வு இன்றையநாள்...

Read more

கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், பூநகரி – சங்குப்பிட்டி பகுதியில் வைத்து சிறிலங்கா கடற்படையின் உழவு இயந்திரம் மோதி இறந்துள்ளா

வட தமிழீழம் , கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், பூநகரி - சங்குப்பிட்டி பகுதியில் வைத்து சிறிலங்கா கடற்படையின் உழவு இயந்திரம் மோதி இறந்துள்ளார்....

Read more

இன்றைய இளைய தலைமுறையினரில் கூடுதலானவர்கள் இலக்கிய உணர்வு குன்றியவர்களாக உள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டு்ளளார்.

இன்றைய இளைய தலைமுறையினரில் கூடுதலானவர்கள் இலக்கிய உணர்வு குன்றியவர்களாகவும், கலை நயம் குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில்...

Read more

ஆனந்தசுதாகரை விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் இல்ஙகை சனாதிபதிக்கு கருணை மனு!

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தசுதாகரை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களால் பெறப்பட்ட...

Read more

சாவகச்சேரி நகரசபையின் முதல்வர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை வென்ற சாவகச்சேரி நகரசபையின் முதல்வர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்று பிற்பகல் நடந்த அமர்வில், மாநகர...

Read more

யாழ் மாநகர சபை முதல்வராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் இமானுவேல் ஆர்னோல்ட் !

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகியுள்ளார். மாநகரச சபையின் முதலாவது கூட்டம் இன்று நடைபெற்ற போது, தலைவர் தெரிவை இரகசிய...

Read more

கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய கையெழுத்து

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வழியுறுத்தி, தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று,...

Read more

ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை இலங்கை அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டும் – கனடா

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன், தெளிவான காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை இலங்கை அரசாங்கம் வகுத்துக் கொள்ள...

Read more

குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான சிறப்பு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான சிறப்பு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற...

Read more

இலங்கையில் சிறிபான்மையினருக்கு எதிராக நிலைமை மீண்டும் மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளமாறு ஐ.நா அங்கத்துவ நாடுகளிடம் கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீண்டும் மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று, தமிழ்த் தேசிய...

Read more
Page 336 of 426 1 335 336 337 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.