ஜி.எஸ்.பி வரிச் சலுகையை இழக்க நேரிடும் – இலங்கைக்கு எச்சரிக்கை

மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாக நம்பி ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீண்டும் நிறுத்தப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக பிரித்தானிய அரசின்...

Read more

இலங்கைக்கான ஆதரவு வீண்போகும் என்று ஐ.நா.வில் ஜேர்மனி எச்சரிக்கை

இலங்கையின் முயற்சிகளுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தீவிர ஆதரவு தெரிவித்து வந்த போதிலும், பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் தொடர்ந்து நீடிக்கும் காலதாமதம் கவலையடையச் செய்துள்ளது என்று ஜேர்மன்...

Read more

இலங்கையின் அசமந்த போக்கு குறித்து ஜெனிவாவில் இணை அனுசரணை நாடுகள் ஏமாற்றம்

ஜெனிவாவில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், மெதுவான முன்னேற்றங்களே இருப்பது குறித்து, இணை அனுசரணை நாடுகள் நேற்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று...

Read more

உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு அழுத்தம்

தென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த...

Read more

முல்லைத்தீவில் தமிழரது 7,000 ஏக்கர் நிலம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய மூன்று கிராமங்களின் ஆறு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 13 கிலோ மீற்றர் நீளமான சுமார் 7 ஆயிரம்...

Read more

இலங்கை குறித்த இடைக்கால அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று வெளியிடுகின்றார்.

ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைபடுத்துகிறது என்பது குறித்த விவாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று நடைபெறவுள்ளதுடன், அதன்போது...

Read more

09ம்ஆண்டு நினைவு வணக்க நாள் -21.03.2018??? #லெப்கேணல்வானதி/ கிருபா (நித்தியாகரன்.மாலதி) யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.2009 அன்று முல்லைதீவு வலயர்மடப் பகுதியில் இடம் பெற்ற சமரின்போது வீரச்சாவடைந்தார். # விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும்...

Read more

இலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஒன்று ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தின் ஆணிவேர். தமிழ்தேசிய பற்றாளர் ,ஈழவிடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவர் -ஐயா முனைவர் நடராஜன் இயற்கை எய்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தின் ஆணிவேர். தமிழ்தேசிய பற்றாளர் ,ஈழவிடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவர் , ஐயா முனைவர் நடராஜன் இயற்கை எய்தியுள்ளார். தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்...

Read more

இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற உபகுழுக்கூட்டத்தில் எலிய அமைப்பின் பிரதிநிதியான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் சர்ச்சை !

ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற உபகுழுக்கூட்டத்தில் எலிய அமைப்பின் பிரதிநிதியான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான...

Read more
Page 337 of 426 1 336 337 338 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.