நாட்டின் மீது அக்கறைக் கொண்ட தலைவர்கள் உண்மையில் இருக்கிறார்களா? – சனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாட்டின் மீது அக்கறைக் கொண்ட தலைவர்கள் உண்மையில் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரீசியார் கல்லூயில்...

Read more

உள்நாட்டு போரில் பங்கேற்ற சிறிலங்கா இராணுவத்தினர் ஐ.நா அமைதிப்படையில் இணைய முடியாது – ஐக்கிய நாடுகள் சபை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்ற எந்தவொரு சிறில்ஙகா படை வீரரையும் ஐ.நா அமைதி காக்கும் படையில்ணி பணியாற்ற அனுமதிக்கப் போவதில்லை என்று ஐக்கிய நாடுகள்...

Read more

சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய தமிழ் அரசியல் கைதியின் குழந்தை! – கிளிநொச்சியில் உருக்கமான சம்பவம்

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம், அரசியல் கைதியாக சிறைவாசம் அனுபவித்து வரும், ஆயுள் தண்டனை கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி, கடந்த 15...

Read more

கண்டிக் கலவரம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்ற போது , அதன் பின்னணியில் மக்களுக்குத் தெரியாத புரியாத பல அந்திய சக்திகளின் நேரடியான அல்லது மறைமுகமான பங்களிப்புகள் இருந்துள்ளதை அவதானிக்க முடியும் – வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

கண்டிக் கலவரம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்ற போது உள்ளூரளவிலான ஒரு இனமுறுகல் சம்பவமாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் மக்களுக்குத் தெரியாத புரியாத பல அந்திய சக்திகளின் நேரடியான அல்லது...

Read more

இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ளது.

இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக இலங்கையின்...

Read more

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து கடந்த 6ஆம் திகதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு...

Read more

இலங்கை தொடர்பிலான விசாரணைக்கு அனைத்துலக தலையீடு அவசியம் -முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அனைத்துலக தலையீட்டுடன் நல்லதொரு பொறிமுறை தயாரிக்கப்பட்டு இலங்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...

Read more

சட்டத்திற்கு புறம்பான வகையில் இலங்கையில் நடந்தேறும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஏற்பட்டுள்ள கால தாமதம் என்பன தொடர்பாக இன்று ஜெனீவாவில் விவாதிக்கப்படவுள்ளது

சட்டத்திற்கு புறம்பான வகையில் இலங்கையில் நடந்தேறும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஏற்பட்டுள்ள கால தாமதம் என்பன தொடர்பாக இன்று ஜெனீவாவில் விவாதிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும்...

Read more

இலங்கையில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை உருவாக்கும் – ஸ்டீவன் ராப்

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை மிகவும் ஆபத்தானது என்று போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளுவதற்கான அமெரிக்காவின் முன்னாள் சிறப்பு தூதுவர் ஸ்டீவன் ராப் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில்...

Read more
Page 338 of 426 1 337 338 339 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.