வட்டுவாகல் காணிகளை விடுவிக்கப் போவதில்லை – சிறிலங்கா கடற்படை

வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் 200 ஏக்கர் காணியை விடுவிக்க கடற்படை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த போதிலும், அவ்வாறு காணிகள்...

Read more

காணாமல் போன உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி நாளை மாபெரும் கண்டனப் பேரணி

காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, யாழ். வடமராட்சி கிழக்கு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் ஒரு ஆண்டை எட்டுகின்றது. இதனை முன்னிட்டு நாளை...

Read more

வடமாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை

வடமாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல்...

Read more

இலங்கை குறித்த முதலாவது விவாதம் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவா வில் நடைபெற்றுவருகின்ற நிலையில், எதிர் வரும் வெள்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவரம் குறித்த...

Read more

நம்பிக்கையை குறையச் செய்யும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அமைவதாக நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார்.

நம்பிக்கையை குறையச் செய்யும் வகையிலேயே இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் அமைவதாக, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கை அரசாங்கம்...

Read more

போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஸ்ரீபன் றாப் கலந்து கொள்கின்ற முக்கியமான நிகழ்வொன்று ஜெனீவாவில்

போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஸ்ரீபன் றாப் கலந்து கொள்கின்ற முக்கியமான நிகழ்வொன்று ஜெனீவாவில் இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபையில் "How the...

Read more

இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான சம்பவங்கள் அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும் – எதிர்க்கட்சித் தலைவர்

சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான சம்பவங்கள் அனைத்துலக அளவில் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய...

Read more

இலங்கையில் நேற்று பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச்சட்டம் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் -அமெரிக்கா

இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு 8 மணியில் இருந்து இன்று...

Read more

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

இலங்கையில், ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கண்டிமாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு காரணமான வெறுப்புணர்வுப் பிரசாரங்களை தடுக்கும் நோக்கிலேயே சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பு...

Read more

இலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலை

இலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் நடந்த சிங்கள முஸ்லிம் வன்செயல்களை அடுத்து...

Read more
Page 339 of 426 1 338 339 340 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.