கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை பௌத்த பிக்குகளே வழிநடாத்தியதாக கூறப்படுகிறது.

கண்டியில் வன்முறைகள் வெடித்ததன் பின்னணியில் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன....

Read more

இன வன்முறைக்கு எதிராக இளைஞர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த வாரத்தில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன வன்முறைக்கு எதிராக இளைஞர்கள் கொழும்பில் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலரி மாளிகை வாயிலையும் முற்றுகையிட்டனர்....

Read more

ஜெனீவாவில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டங்களில் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பில் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டங்களில் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான...

Read more

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் ஒருவர் முகமாலைக்கு பயணம்

ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம் தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும்...

Read more

இலங்கை அரசு இழைத்த அநீதிகளை தமிழ் மக்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது – வடமாகாணசபையின் புதிய உறுப்பினர் குகதாஸ்

இலங்கை அரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த அநீதிகளை தமிழ் மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என்று வடமாகாண சபையின் ஆளும் கட்சியின்...

Read more

இலங்கையை அனைத்துலக நீதிப் பொறிமுறையின் முன் நிறுத்துமாறு கோரி வட மாகாணசபையில் தீர்மானம்

இலங்கை அரசை அனைத்துலக நீதிப் பொறிமுறையின் முன் நிறுத்துமாறு கோரும் தீர்மாகம் வடமாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 117 வது அமர்வு இன்று பேரவை...

Read more

ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை ஜெனிவாவுக்கு அனுப்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

இறுதி போரின் ஒரு சாட்சியமாக நிகழ்த்தப்படட் வடமாகாண சபை உறுப்பினரின் கன்னி உரையை மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்ககுமாறு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாணசபையின் 117வது அமர்வு இன்று அவைத்தலைவர் சிவஞானம் தலைமையில் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இடம்பெற்ற போது, வடமாகாண சபையின் உறுப்பினர்களாக புதியவர்கள் இருவர் பதவியேற்றுக்கொண்டனர். உள்ளூராட்சி சபை தேர்தலில்...

Read more

கையெ ழுத்து போராட்டம் யாழ்.மத்திய பேருந்து நி லையத்தில் நடைபெற்றது

ஜ.நா பாதுகாப்பு சபை தலையிட்டு இலங் கையை சர்வதேச குற்றவியல் பொறி மு றையை அமுல்படுத்தகோரி தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில பொது அ மைப்புக்கள்...

Read more

இலங்கையை அனைத்துலக நீதிமன்றில் முன்நிறுத்த உதவுமாறு வேண்டுகோள் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கையில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான குமுறல்களை பிரதிபலிக்கும் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

Read more
Page 340 of 426 1 339 340 341 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.