கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை பௌத்த பிக்குகளே வழிநடாத்தியதாக கூறப்படுகிறது.
கண்டியில் வன்முறைகள் வெடித்ததன் பின்னணியில் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன....
Read more