இன்று ஜெனிவாவில் தொடங்குகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர், மார்ச் மாதம் 23ஆம் திகதி வரையிலும் நடைபெறும். இன்றைய அமர்வில்...

Read more

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறக்கூடும்

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மத்திய மாகாணம், வடமாகாணம் மற்றும் வடமேல் மாகாண...

Read more

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச புதிய சட்டம் விரைவில் நாடாளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு நிகராக புதிய...

Read more

உள்ளூராட்சி சபைகளில் இரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

தொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளின் போது இரகசிய வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டால், கூட்டமைப்பு அதனை எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ, கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சுதந்திர நாளன்று, லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு வெளியே...

Read more

இலங்கை குறித்து ஜெனிவாவில் இரண்டு முக்கிய விவாதங்கள்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் மார்ச் 16ஆம் நாளும், மார்ச் 21ஆம் நாளும்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் மாபெரும் அமைதிப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் அமைதிப் போராட்டம்...

Read more

மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு இலங்கை சனாதிபதியைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அதிபர் தேர்தலின் போது பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்....

Read more

உள்ளூராட்சித் தேர்திலின் பின்னர் முதன்முறையாக இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளது.

இலங்கையில் தற்போது அரசியல் நிலைத்தன்மை ஆட்டம் கண்டுள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தல்களின் பின்னர் இலங்கை நாடாளுமன்றம் நாளை முதன்முறையாக கூடவுள்ளது. இந்த நிலையில் நாளைய நாள் அரசாங்கத்தில்...

Read more

கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமிழ் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமிழ் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டது என்று தாங்கள் தேர்தல் காலத்தில் கூறியிருந்த நிலையில், உண்மையும் அதுதான் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

Read more
Page 341 of 426 1 340 341 342 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.