கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாம் , முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி லெனின்குமார்

தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாம் என்று, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி லெனின்குமார்...

Read more

மகிந்தவின் வெற்றி சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்

மகிந்தவின் வெற்றி சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....

Read more

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் – எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்

எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், இதன்போதே சம்பந்தன்...

Read more

தேர்தலில் கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது – சுமந்திரன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read more

ஒற்றையாட்சியின் பாதிப்பை வீடு வீடாக சென்று எடுத்துரைக்கவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

ஒற்றையாட்சியின் பாதிப்பு குறித்து தமிழ் மக்களின் வீடு வீடாக சென்று எடுத்துரைக்க உள்ளோம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்...

Read more

நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் காணப்படும் நிலையற்ற தன்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்தி, புதிய அரசாங்கம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்று முன்னாள்...

Read more

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மகிந்த அணி 239 இடங்களைக் கைப்பற்றி எதிர்பாராத வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

2018 ம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 340 உள்ளூராட்சி மன்றங்களில் 239 மன்றங்களில் வெற்றிப்பெற்று சிறீலங்கா பொது ஜன முன்னணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஐக்கிய...

Read more

யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டான தமிழ்த் தேசிய பேரவை எதிர்கட்சியாக பரிமானம் எடுத்துள்ளதுடன், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மொத்தமாக இருந்த 416...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார்!

தமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read more

மகிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்

தெற்கில் மகிந்த அணி பெற்ற வெற்றி தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ,...

Read more
Page 344 of 426 1 343 344 345 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.