தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு தற்போதய மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும்

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு தற்போதய மைத்திரி - ரணில் கூட்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்....

Read more

இலங்கையில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி சுமார் 45.58 வீத வாக்குகளுடன் முன்னிலை...

Read more

உள்ளூராட்சி தேர்தல் 2018!

பருத்தித்துறை நகரசபைத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 6 ஆசனங்களைக் கைப்பற்றி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எனினும், ஏனைய கட்சிகள் 7...

Read more

தென்னிலங்கையில் சிறிலங்கா பொது ஜன முன்னணி அதிகளவான இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று இடம்பெற்றுமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வட்டார ரீதியாக வெளியாகியுள்ள அதிகாரபூர்வமற்ற தகவல்களின்...

Read more

இலங்கையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், யாழ். மாவட்டத்தில் குறைவான அளவிலேயே மக்கள் வாக்களித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், யாழ். மாவட்டத்தில் குறைவான அளவிலேயே மக்கள் வாக்களித்துள்ளனர். இலங்கை நேரப்படி...

Read more

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தமிழ் ஊடகங்களே காரணம் என்று பிரியங்க பெர்ணான்டோ

புலம்பெயர் தமிழர்களை நோக்கி வழங்கிய கைசையை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்ற சில தமிழ் ஊடகங்கள் திரிபுபடுத்தி காணொளியாக வெளியிட்டமையே பிரச்சினைகளுக்கு காரணம் என்று பிரித்தானியாவிலுள்ள சிறீலங்கா...

Read more

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

லண்டனில் இன்று மாபெரும் போராட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவைத் தளமாக கொண்டு இயங்கும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இலங்கை அரசின் பயங்கரவாத செயல்பாட்டை பிரித்தானிய...

Read more

நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் முடிந்தது!

சிறிலங்காவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழு சிறப்பு அரசிதழ் அறிவிப்பு...

Read more

தமிழ் மக்களின் தேசியம், சுயநிர்ணயம், இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

தமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்களதும்...

Read more

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ள அனைவரையும் கொன்றுவிட்டீர்களா!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசும் போது, காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் இல்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை, மாபெரும் இனப்படுகொலை குற்றத்தை...

Read more
Page 345 of 426 1 344 345 346 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.