தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள் இன்றாகும்.

தனியரசு உருவாக்கத்திற்கான வளர்ச்சி போக்கில் இன்னுமொரு படிக்கல் தமிழீழ காவற்துறை தமிழீழ காவற்துறையினர் தமது முதலாவது அணிவகுப்பு மரியாதையை தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கிய நாள்...

Read more

தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் வடக்கில் போர் ஏற்பட்டிருக்காது என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு அரசியல்வாதிகளால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்று இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...

Read more

தீருவிலில் எள்ளங்குள துயிலுமில்ல மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை, வேறு பொருத்தமான இடங்களில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுக்ள மேற்கொள்ளப்படுகின்றன.

யாழ்.குடாநாட்டில் சிறிலஙகா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்களினில் நினைவேந்தல்களை வெளியே பொருத்தமான இடங்களில் செய்வதற்கு, ஏற்பாட்டுக்குழுக்கள் மும்முரமாக ஏற்பாடுகளினில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையினில் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர்...

Read more

யழ்ப்பாணத்தில் பல்லைகலைகழக மாணவர்களால் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர்....

Read more

மீற்றர் வட்டி சட்டவிரோதமானது யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.

வழங்கிய பணத்தை நீதிமன்றின் ஊடாக வசூலிப்பதும் தவறுயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று வழங்கிய தீர்ப்பில் கோடிட்டுகாட்டினார் “மீற்றர் வட்டி, பிரமிட் வட்டி என்பன சட்டவிரோதமாவை....

Read more

சங்குவேலியில் இன்றிரவு இருவர் மீது வாள்வெட்டு.

மானிப்பாய் சங்குவேலிப் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட இருவர் மீது வாள்வெட்டு இடம்பெற்றது. இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் நடைபெற்றது என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

யாழில் மூவர் மீது நேற்று வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

யாழில் மூவர் மீது நேற்று வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகிய மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படுள்ளதுடன், ஈச்சமோட்டை...

Read more

வடக்கில் புதிய அரசியல் கூட்டணி அவசியம் என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு புதிய முன்னணி அவசியம் எனவும், அதனால் மிக விரைவில் புதிய முன்னணி ஒன்று தோற்றுவிக்கப்படும் என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை...

Read more

தமிழ் மக்கள் பேரவையின் ஆசியுடன் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள தீர்மானித்து உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்.பொது...

Read more

குறைபாடு உள்ள அரசியல் தீர்வை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தருகின்றார்கள் என்பதற்காக, தருவதை தரட்டும் என்று குறைபாடு உள்ள தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாது என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின்...

Read more
Page 349 of 426 1 348 349 350 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.