முல்லைத்தீவு மாவட்டம் சிங்களவர்களிடம் முற்றுமுழுதாக பறிபோவதற்கு முன்னர் காப்பாற்றித்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் சிறிலங்கா படையினரின் நிலப்பறிப்புக்கள், கடல்வள சுரண்டல், பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று முல்லைத்தீவு மாவட்ட பொது...

Read more

வடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கில் வாழ்ந்து வரும் சில தமிழர்கள் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், இந்த...

Read more

போர்க்குற்ற நீதிமன்றில் சிறில்ஙகா படையினரை நிறுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கை சனாதிபதி சூழுரைத்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுஉறுப்பினர் யஸ்மின் சூக்கா, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை சிறிலங்கா இராணுவம் கண்டித்துள்ளது....

Read more

மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜின் 11 ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக...

Read more

மாற்றுக் கருத்துகு்களை ஏற்காமையே தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாற்றுக் கருத்துகு்களை ஏற்காமையே தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில்...

Read more

சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜொரிக் இதனைத்...

Read more

என்றும் நினைவில் நிற்பாய். மேஜர் கணேஸ்!!!

தோழனே இன்று உன் நினைவுநாள்.... எப்போதும் அலைபாயும் ஒளிபொருந்திய கண்களுடன் 81ல் நீ அமைப்பில் இணைந்தாய். நீ இணைவதற்கு சிறிது காலம் முன்னம்தான் உன் பாடசாலை தோழன்...

Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட் கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட் கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளது. இவ்வாறான நிலையில்...

Read more

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 14 பேர் இன்று நினைவுகூரப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 14 பேர் இன்று நினைவுகூரப்பட்டுள்ளனர். குறித்த அந்த 14 பேரின் உருவப்படங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில்...

Read more

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தினை துப்புரவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. கார்த்திகை 27 ம் நாள் இடம்பெறவுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்காக, மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான...

Read more
Page 350 of 426 1 349 350 351 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.