முல்லைத்தீவு மாவட்டம் சிங்களவர்களிடம் முற்றுமுழுதாக பறிபோவதற்கு முன்னர் காப்பாற்றித்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் சிறிலங்கா படையினரின் நிலப்பறிப்புக்கள், கடல்வள சுரண்டல், பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று முல்லைத்தீவு மாவட்ட பொது...
Read more