வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழர்களின் குரலாக அனைத்துலகம் பேச முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருக்கின்ற போதிலும், வெற்று வார்த்தையுடன் நின்றுவிடாது இலங்கை அரசிற்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலமே தமிழிர்களுக்கான நீதியை விரைவுபடுத்த முடியும்...

Read more

நெடுஞ்சாலை 400இல் ஏற்பட்ட பாரிய விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு நெடுஞ்சாலை 400 பகுதியில், தீப்பிளம்புகள் மற்றும் வெடிப்புகளுடன் ஏற்பட்ட பயங்கரமான வீதி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நெடுங்சாலை...

Read more

வவுனியாவில் நாளை மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வலியுறுத்தி, நாளை பிற்பகல் 2.30 மணி முதல் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மனிதச் சங்கிலிப்...

Read more

ரொரன்ரோ நியூமார்க்கட் பகுதியில் ஒருவர் துப்பர்ககிச் சூட்டுக்கு பலியாகியுள்ளார்.

நேற்று இரவு நியூமார்க்கட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Yonge Street மற்றம் Davis Drive பகுதியில், நேற்று இரவு 11 மணியளவில்...

Read more

இலங்கை அரசின் உண்மை கண்டறியும் செயல்முறைகளில் வேகமில்லை என்று ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உண்மை கண்டறியும் செயல்முறைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்கான, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி...

Read more

எல்லாளன் நடவடிக்கையில் காவியமான வீர மறவர்கள் 10ஆவது ஆண்டில் இன்று நினைவுகூரப்படுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள் இன்றாகும். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம்...

Read more

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றில் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக – எந்த தாமதமும் இன்றி இலங்கை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுளள்னர்.

அநுராதபுர சிறைச்சாலையில் உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டு்ளள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுளள்னர். மதியரசன் சுலக்சனின் தாய்...

Read more

அரசியல் கைதகளின் உடல்நிலை மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளது போராட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியாக எழுந்துள்ள மக்களது போராட்டங்கள் தொடர்பில், ஒருங்கிணைப்புக்குழு முதலமைச்சர் விக்னேஸ்வரனை இன்று ஞாயிறு மாலை சந்தித்து உரையாடியுள்ளது. இதன்போது...

Read more

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 31ம்...

Read more
Page 351 of 426 1 350 351 352 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.