வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழர்களின் குரலாக அனைத்துலகம் பேச முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருக்கின்ற போதிலும், வெற்று வார்த்தையுடன் நின்றுவிடாது இலங்கை அரசிற்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலமே தமிழிர்களுக்கான நீதியை விரைவுபடுத்த முடியும்...
Read more