வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை – முக்கிய அம்சங்கள்

புதிய அரசியலமைப்பு உருவாக்குவ தற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இடைக்கால அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. 116 பக்கங்களைக்...

Read more

சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல்- சிறிலங்காவுக்கு ஐ.நா உதவிச் செயலர் கண்டனம்

சிவில் சமூகப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா மீது, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உதவிச்செயலர் அன்ட்ரூ கில்மோர் குற்றம்சாட்டியுள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் சிறிலங்கா சிவில்...

Read more

ஜோசப் முகாமில் பெண்களின் கதறல் சத்தங்களும், ஆண்களின் அழுகுரலும் எனக்கு கேட்டது – சசிரேகா

இலங்கையில் அதிகமான சித்திரவதைகள் நடைபெற்ற முகாமாக கருதப்படும் ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும் தனக்கு கேட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்...

Read more

ஆறு மாதங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு ஓய்வு

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று...

Read more

தமிழ் அகதிகளை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்- உமர் அப்துல்லா சீற்றம்

இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மியான்மாரில் இருந்து வரும், ரொஹிங்யா...

Read more

தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வாருங்கள்! – ஜெனிவாவில் வைகோ அழைப்பு

உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில்...

Read more

21 ஆம் திகதி கூடுகின்றது அரசியலமைப்பு சபை!

அரசியலமைப்புச் சபை இம்மாதம் 21 ஆம் திகதி காலை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இடைக்கால அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும்...

Read more

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அதிகாலை நியூயோர்க் ஜோண் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவிற்கு பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அதிகாலை நியூயோர்க் ஜோண் எப் கெனடி சர்வதேச...

Read more

ஜப்பானுக்கு ஞானசார தேரர் தப்பியோட்டம்!

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் ஆதரவுடனும் பாதுகாப்புடனும் செயற்பட்டுவந்ததாக கூறப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், போலி கடவுச்சீட்டு மூலம்...

Read more

ஜெனீவாவில் வைகோ பேரணியிலும் பங்கேற்பு

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காகவும், நாளை திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் பேரணியில் பங்கேற்பதற்காகவும் மறுமலர்ச்சி தி.மு.க.வின் தலைவர் வைகோ ஜெனீவா...

Read more
Page 353 of 426 1 352 353 354 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.