நாளை முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பலம் சேர்க்குமாறு அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம் தழுவிய ரீதியில் நடத்தப்பட இருக்கும் முழுமையான கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்க்க முன்வருமாறு...

Read more

காணாமல் ஆக்கப்படுதல் குற்றமாக்கப்பட வேண்டும் என்று இலங்கை சென்றுள்ள ஐ.நா நிபுணரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும் என்று, ஐ.நாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி...

Read more

முள்ளிவாய்க்காலில் இறுதி போர் தடயங்களை ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பார்வையிட்டுள்ளார்.

உண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் முள்ளிவாய்க்கால் சென்றுள்ளார்....

Read more

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இலங்கை சனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தங்களது வழக்குகளை வேறிடங்களுக்கு மாற்ற வேண்டாம் என்று கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உணவுப் புறக்கணிப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள், மற்றும் அரசியல்...

Read more

கேப்பாப்பிலவு விவகாரம் குறித்துப் பேசுவதற்காக இரா சம்பந்தனுக்கு இலங்கை சனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

கேப்பாபிலவு காணிகள் விடுவிப்பு விவகாரம் தொடர்பில் முக்கிய பேச்சுக்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்....

Read more

தமிழ் இனத்தையும், அதற்கு ஒரு வீர வரலாறு இருக்கிறது என்பதையும் உலகறியச் செய்தவர் தலைவர் பிரபாகரனே என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்தையும், அதற்கு ஒரு வீர வரலாறு இருக்கிறது என்பதையும் உலகறியச் செய்தவர் பிரபாகரன் மட்டுமே என்று இயக்குனர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள...

Read more

தியாக தீபம் திலீபன் – பன்னிரெண்டாம் நாள்.

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக...

Read more

குசால் பெரேராவின் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை

குசால் பெரேராவினால் எழுதப்பட்ட “Rajapakse the Sinhala Selfie” என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். கொழும்பு...

Read more

வெறுமையான நாற்காலிகளின் முன் ஐ.நாவில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போது, அரங்கில் பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாகவே காட்சியளித்தன என்று நியூயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா பொதுச்சபையின்...

Read more

மனித உரிமைகளை மோசமாக மீறுபவர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்- அமெரிக்கா குற்றச்சாட்டு

மனித உரிமைகளை மோசமாக மீறுகின்ற பலர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமர்ந்துள்ளனர் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். ஐ.நாவை மறுசீரமைப்புச் செய்வது...

Read more
Page 352 of 426 1 351 352 353 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.