நாளை முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பலம் சேர்க்குமாறு அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம் தழுவிய ரீதியில் நடத்தப்பட இருக்கும் முழுமையான கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்க்க முன்வருமாறு...
Read more