சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இநதிய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இநதிய வெளிவிவகார அமைச்சர் சுமூஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சில்...

Read more

வட மாகாண முதல்வர்மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்தார்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும்...

Read more

சரத் பொன்சேகாவின் கருத்துக்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – தயா ரத்நாயக்க

முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகாவின் நடத்தை மற்றும் அவரின் அறிக்கைகள் என்பவற்றுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என, முன்னாள் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க...

Read more

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். சிரிலிய அறக்கட்டளை நிதியத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறையற்ற கொடுக்கல் வாங்கல்...

Read more

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு அளிக்குமாறு தேரர்களை, சம்பந்தன் கோரவுள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அந்த அறிக்கையுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்...

Read more

பொதுமக்களுக்கு நேர்ந்த கதிக்கு கிருஷாந்தி ஓர் எடுத்துக்காட்டு

யுத்தத்தின் போது எமது பொதுமக்களுக்கு நேர்ந்த கதிக்கு கிருஷாந்தி குமாரசாமி ஓர் எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெளிவராமல் எத்தனையோ பலாத்காரங்களும்...

Read more

உள்நாட்டு வருமான வரிச் சட்டம் நிறைவேறியது – இறுதி வாக்கெடுப்பில் நழுவியது கூட்டமைப்பு

100இற்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் உள்நாட்டு வருமான வரிச் சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில்டாளுமன்றத்தில், பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டின், 10ஆம் இலக்க உள்நாட்டு வருமான வரிச்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சிறிலங்கா பதிலளித்தேயாக வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்தே ஆக வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு...

Read more

இனிமேலும் அமைதியாக இருக்கமாட்டேன் – கோத்தா எச்சரிக்கை

நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார். பொரலஸ்கமுவவில் நேற்று, எலிய என்ற...

Read more

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் ஜனாதிபதியை சந்தித்தனர்!

காணமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, தேசிய...

Read more
Page 356 of 426 1 355 356 357 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.