20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு – கூட்டமைப்பு திடீர் முடிவு

மாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு, வழி செய்யும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக்...

Read more

பிரேசிலை விட்டு வெளியேற்றப்பட்டாரா ஜெனரல் ஜயசூரிய?

பிரேசிலில் சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றிய ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து கொழும்பு திரும்பிய சூழல் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை முன்னிறுத்தி, த ஐலன்ட்...

Read more

தவறு செய்தவர்களை பாதுகாப்பது நியாயமற்றது – அரச தலைவர்களுக்கு சரத் பொன்சேகா பதிலடி

இராணுவ சீருடையில் போர்வீரர்கள் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தவறு செய்தவர்களை பாதுகாக்க முற்படுவது நியாயமற்றது என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசாங்கத்தில் உள்ள தலைவர்களும் புரிந்து கொள்ள...

Read more

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா

ஈழத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது. செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்...

Read more

கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட போராளி வீமனின் தாயார் மாரடைப்பால் மரணம்!

முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்த தனது மகனை கடந்த 8 ஆண்டுகளாக தேடி வந்த முன்னாள் போராளி வீமனின் (ஜனாா்த்தனன்) தாயார் ஈஸ்வரன் ருத்ராதேவி மாரடைப்பு காரணமாக கடந்த...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்த அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்

தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் காணாமல் சிறிலங்காவில் ஆக்கப்பட்டவர்களுக்காக, நினைவு தீபம் ஏற்றினார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக...

Read more

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச்...

Read more

பிரேசில் போர்க்குற்ற வழக்கை உன்னிப்பாக கவனிக்குமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கு தொடர்பான விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிடப்...

Read more

காணாமலாக்கப்பட்டோருக்காக இடம்பெற்ற நிகழ்வுகள்-தொகுப்பு

காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் வடக்கின் அனைத்து மாவட்டங்களிலுள்ள மக்களும் வந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர்...

Read more

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடமாகாண முதலமைச்சர் – அறிக்கை

இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். வடகிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கன்றன. பல தடவைகள் நாங்கள் எழுத்து மூலமும், வாய் மூலமும் காணாமல் போனோர் தொடர்பாக...

Read more
Page 357 of 426 1 356 357 358 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.