போர்க்குற்ற வழக்கினால் ஜெனரல் ஜெயசூரிய தப்பியோடவில்லை – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு

ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது....

Read more

சிறிலங்காவைச் சாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துடன் அமெரிக்கத் தூதுவரும் இணக்கம்

ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிறிலங்கா எந்த முன்னேற்றத்தையும் காட்டத் தவறியிருப்பது, அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்ற, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியின் கருத்தை, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவரும்,...

Read more

போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார் – சிறிலங்கா இராணுவத் தளபதி

விடுதலைப் புலிகளுடனான மூன்று பத்தாண்டு கால போர் அனுபவங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தாயாராக இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more

யாழ்ப்பாணத்தில் படகு விபத்து : மாணவர்கள் 6 பேரும் உயிரிழந்தமைக்கான காரணம்

யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு – சிறுத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஆறு மாணவர்களின் மரணத்திற்கான காரணம் யாழ்ப்பாண பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில்...

Read more

20வது திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்

தற்போது கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பின் 20 வது திருத்தச்சட்டம் மாகாணசபைக்கு ஆபத்தை விளைவிக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக...

Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படும்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....

Read more

மண்டைத்தீவில் வள்ளம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களின் சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு கடற்பகுதியில் வள்ளம் கவிழ்ந்ததில் பலியான 6 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று...

Read more

மண்டைத்தீவு படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழப்பு!

யாழ். மண்டைத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்தத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவர்களின்...

Read more

கொழும்பில் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு

புதுடெல்லியைத் தளமாகக் கொண்ட, இந்தியா பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில், இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு-2017 வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இந்த...

Read more

சுதந்திரக் கட்சியில் இருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம்?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கட்சியின் யாப்பை மீறிச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில்,...

Read more
Page 358 of 426 1 357 358 359 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.