கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 15 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர்...

Read more

வித்தியா கொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு...

Read more

20 ஆவது திருத்தச் சட்டவரைவை வட மாகாணசபை ஆதரிக்க வாய்ப்பில்லை – முதலமைச்சர்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவுக்கு, வடக்கு மாகாணசபை ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தச்சட்ட...

Read more

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச்சட்ட மூலம் 73 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.சட்ட மூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன

Read more

உண்ணாவிரதம் மேற்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள் மருத்துவமனையில் அனுமதி

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் சுகவீனம் அடைந்ததன் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Read more

போராட்டமே வாழ்வாகியுப் போயுள்ள தமக்கு இறுதியில் எஞ்சப்போவது என்ன- இரணைதீவு மக்கள் கேள்வி

போராட்டமே வாழ்வாகியுப் போயுள்ள தமக்கு இறுதியில் எஞ்சப்போவது என்ன என்று தொடர் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும்கிளிநொச்சி – இரணைதீவு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தலைநகர் கொழும்பில்...

Read more

கிளிநொச்சியில் படையினரின் பயன்பாட்டில் இருந்த வை.எம்.சி.ஏ காணி விடுவிப்பு

ளிநொச்சி - முரசுமோட்டைப் பகுதியில் கடந்த எட்டு வருடங்களிற்கு மேலாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த வை.எம்.சி.ஏ காணி விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த வை.எம்.சி.ஏ. காணியில் இருந்து படையினர் முழுமையாக...

Read more

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் இன்று பிற்பகல் பதவியேற்றனர். ஆளுனர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், வட மாகாண ஆளுனர்...

Read more

நீதி மற்றும் புத்த சாசன அமைச்சுப் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளார்.

அமைச்சுப் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஷவை நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாபதியால் இது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை பதவி நீக்குவதற்கு...

Read more
Page 359 of 426 1 358 359 360 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.