வடமராட்சி பகுதியில் விசேட அதிரடிப்படை மீண்டும் களமிறக்கம்.!

வடமராட்சிப் பகுதிக்கு மீண்டும் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு சுற்று ரோந்து நடவடிக்கைகளும், வீதிச் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 9ஆம் திகதி சட்ட விரோதமான...

Read more

செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் – இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுப் புகழ் பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன் றுஅதிகாலை 5 மணியளவில் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி,...

Read more

வித்தியா படுகொலை வழக்கு! மாவை சேனாதிராஜாவை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா...

Read more

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடமை நேரத்தில் நீதிமன்றத்திலும், அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கும் இந்த சிறப்பு பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது....

Read more

ஜெனிவா தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான...

Read more

அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் உணவு புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது..

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மேற்கொண்டு வரும் உணவு ஒறுப்புப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தம் மீதான குற்றச்சாட்டுக்கள்...

Read more

பாலச்சந்திரன் சிறிலங்கா படையினராலேயே படுகொலை செய்யப்பட்டார் என்பதனை எரிக் சொல்ஹெய்ம் மீளுறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும், இது ஒரு மோசமான...

Read more

ஒரு கிண்ணம் தேநீரின் விடுதலைஅரசியல்- தலைவரின் பார்வையில்…

உற்சாகத்துக்கா அருந்தும் ஒரு கோப்பை தேநீரில் இருக்கும் விடுதலை அரசியலை தலைவர் எப்படி புரியவைத்தார் என்பதை சொல்லும் ஒரு சம்பவம் இது 1983 மே 18ம்திகதி சிறீலங்காஅரசு...

Read more

தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தை புனரமைப்பதற்கு வடமாகாணசபை முடிவு செய்துள்ளது.

நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தை புனரமைத்து, அதனைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு வடமாகாண சபை முடிவு செய்துள்ளதாக அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை சிறப்பு அமர்வு...

Read more

“ஆவா” குழுவின் முக்கியஸ்தர் சன்னா என்ற பிரசன்னா புலம்பெயர் நாடு ஒன்றில் – இன்ரபோலின் உதவியை நாடவுள்ளது இலங்கைப் பொலிஸ்?

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ‘ஆவா’ குழுவின் முக்கியஸ்தர் சன்னா என்ற பிரசன்னாவைக் கைதுசெய்ய, இலங்கை பொலிஸ் திணைக்களம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக...

Read more
Page 360 of 426 1 359 360 361 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.