அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்சன் ஆகியோர் சிறையில் கொல்லப்பட்டு ஜந்தாண்டு நினைவை முன்னிட்டும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

Read more

இலங்கையில் மாகாண அதிகார பறிப்புக்கு எதிராக வழக்கு தொடர திட்டம்

முன்று மாகாண சபைகளுக்கு நடத்தப்படும் தேர்தலை தள்ளிப்போடுவதற்கும், தற்போது மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறித்து அவற்றை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கும் நோக்கத்துடனும், அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அரசியல்...

Read more

மகிழடித்தீவில் பத்து வருடங்களுக்கு முன்னர் சேதமாக்கப்பட்ட நினைவுத்தூபி புனரமைப்பு.

2007ஆம்ஆண்டு படையினரால் சேதமாக்கப்பட்ட மட்டக்களப்பு படுவான்கரையின் மகிழடித்தீவில் உள்ள உயிர்நீர்த்தவர்களின் நினைவுத்தூபியினை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு 01ஆம் மாதம் 28ஆம்...

Read more

அடையாள அட்டை சோதனை ஆரம்பம்?

வடக்கு இளைஞர்களை அடையாள அட்டை இன்மையை காரணம் காட்டி கைது செய்யும் காலம் நிறைவுக்கு வந்துவிட்டது என நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் மறுபடியும் முதலில் இருந்தா...

Read more

ரவி கருணாநாயக்கவுடன் ரணில் இரகசிய ஆலோசனை

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை மாலை இந்தச்...

Read more

தென்னிலங்கையின் விருப்பிற்கு இசைவாக யாழ். நிலவரம்?!

யாழ்ப்பாணம் மீண்டும் போர்க்கோலம் பூண்டுள்ளது. தெருவெங்கும் படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். படையினரின் வாகனங்கள் யுத்த காலத்தில் நடமாடியதைப்போல் எல்லாத் தெருக்களிலும் ஊர்ந்து திரிகின்றன.கைகளில் ஆயுதம் ஏந்தியபடி பச்சை உடுப்புக்கள்...

Read more

வடக்கு முதலமைச்சருடனான கூட்டமைப்பின் சந்திப்பு ஆரம்பம்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. வடக்கு முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்று வரும் குறித்த...

Read more

வெளிவிவகார அமைச்சரரை பதவி விலகக் கோரினார் சிறிலங்கா அதிபர்? – மறுக்கிறார் ரவி

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய வங்கி...

Read more

நந்திக்கடலின் வலதுபுறமாக மாத்திரம் 11 பாரிய இராணுவமுகாங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இறுதி யுத்தம் நடைபெற்றது. வற்றாப்பளையிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வழியில் நந்திக்கடலை அண்டிய பகுதியில்...

Read more

துன்னாலைப் பகுதி விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு! – மூவர் கைது .!

வடமராட்சி துன்னாலையில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ள சுற்றிவளைப்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி துன்னாலைப் பகுதியை அதிகாலையில் இரவோடு இரவாகச் சுற்றிவளைத்த...

Read more
Page 363 of 426 1 362 363 364 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.