ஜெனிவா தீர்மான அமுலாக்கம் குறித்து 36 ஆவது கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பத் தயாராகும் அமைப்புகள்!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் அடுத்­த­மாதம் 11 ஆம்­ தி­க­தி­யி­லி­ருந்து 29 ஆம்­ தி­க­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை குறித்து...

Read more

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்தார் சிவாஜிலிங்கம்

வவுனியாவில் சுழற்சிமுறை உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினரை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சந்திந்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும்,...

Read more

கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள்

1990 ஆகஸ்ட் 12 - கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 26 ஆம் ஆண்டு...

Read more

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற இலங்கையர்களுக்கு ஆபத்து!

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில், இலங்கை வந்து சென்ற அகதியின் வழக்கை விசாரிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவரின் கனேடிய...

Read more

வெட்கம் கெட்டத்தனமாக சம்பந்தன் பேசுகின்றார் – தினேஸ் குணவர்தன

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வெட்கம் கெட்டத்தனமாக பேசுகின்றார் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில்...

Read more

வடக்கில் மீண்டும் காலூன்றியது இலங்கை சுங்கம்

ஆயுதப் போராட்டத்தால் வடக்கில் முடக்கப்பட்டிருந்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மூன்று தசாப்தங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கின் பல இடங்களில் அதன் உப...

Read more

பெற்றோரை இழந்த எமக்கு உதவுங்கள்: செஞ்சோலை சிறார்கள்

யுத்தத்தில் தாய் தந்தை இருவரையும் பறிகொடுத்துவிட்டு வாழும் தமக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு உதவுமாறு செஞ்சோலை சிறுவர் இல்ல சிறார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபையின்...

Read more

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கா இன்று வியாழக்கிழமை தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாட்டின் நலன் கருதி தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும், அதனை நினைத்து பெருமை அடைவதாகவும் அமைச்சர்...

Read more

ஆவா குழுவின் வெளிநாட்டுத் தொடர்புகளைக் கண்டறிய தீவிர விசாரணை

வடக்கில் செயற்படும் ஆவா குழுவினருக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். “உள்நாடு...

Read more

தொடரும் சட்டவிரோத கைதுகள் – துன்னாலை மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வடமராட்சி பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத மனிதாபிமானமற்ற கைதுகளை தடுத்து நிறுத்த கோரி யாழ்.மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டு உள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய...

Read more
Page 362 of 426 1 361 362 363 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.