நாடாளுமன்றத்தில் அமைதியின்மை, சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக சபை நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் கூறினார். அத்தியாவசிய சேவை சட்டமூல வாக்களிப்புக்கு மத்தியில் இந்த குழப்பநிலை...

Read more

இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் நடவடிக்கையில் விவசாயிகள்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தம் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த...

Read more

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி!

யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோகர் ஜீ.எம்.சரத் ஹேமச்சந்திரவின் மனைவிக்கு பொலிஸ் உப பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித்...

Read more

புலிகள் மீதான தடைநீக்கம் தமிழ் அரசியலுக்கு கிடைத்த அங்கீகாரம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டமையானது, தமிழ் மக்களின் அரசியலை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றதென அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்....

Read more

நல்லூர் சம்பவத்திற்கு எதிராக மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் நீதிமன்ற சட்டத்தரணிகளால் இன்று...

Read more

மக்கள் ஆணைக்கு மாறாக மஹிந்தவுக்கு ஒத்துழைக்க முடியாது: சம்பந்தன்

மக்கள் ஆணைக்கு மாறாக ஆட்சியை கவிழ்க்க துடிக்கும் கூட்டு எதிரணியின் முயற்சிக்கு ஒரு போதும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

கலை படைப்புகள், சிலிக்கான் சிலைகள் ‘அசர’ வைக்கும் கலாமின் மணிமண்டபம்

ராமேஸ்வரத்தை அடுத்து தங்கச்சிமடம் பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த புகைப்படத் தொகுப்பு இது.அப்துல் கலாம் நினைவு மண்டபம்...

Read more

மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகளையும் தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்

யாழ். நல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலராக 15...

Read more

பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றத்தால் இன்று (புதன்கிழமை) இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது....

Read more

சொந்த இடத்தில் அகதி வாழ்க்கை: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா தாலிக்குள மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வருகின்ற...

Read more
Page 368 of 426 1 367 368 369 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.