இலங்கையில் பெட்ரோல் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

இலங்கையில் அரசு பெட்ரோலிய துறை பணியாளர்களின் பணி புறக்கணிப்பு போரட்டத்தையடுத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுஇது தொடர்பான அரசு ஆணை நேற்று செவ்வாய்க்கிழமை...

Read more

நீதிபதி இளஞ்செழியனின் உயிரைக் காத்த காவல்த்துறை உத்தியோகத்தருக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். யாழ். நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்...

Read more

தேசிய கொடியை எறிந்தவர் தப்பியோட்டம்: வவுனியாவில் பரபரப்பு

வவுனியா மாவட்ட செயலகக் கட்டடத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கழட்டி எறிந்துள்ளதாக வவுனியா பொலிஸார்...

Read more

அனுராதபுர மருத்துவமனையில் கால் மாற்று அறுவைச் சிகிச்சை – தமிழ் மருத்துவரின் சாதனை

சிறிலங்காவின் வரலாற்றில், முதல் முறையாக, கால் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றைச் செய்து தமிழ் மருத்துவர் ஒருவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர். அனுராதபுர மருத்துவமனையில்...

Read more

சிறிலங்காவுக்கு தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுப்போம்- பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக தாம் சிறிலங்காவுக்குத் தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்கப் போவதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் ஸ்கல்லி தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்...

Read more

வித்தியா கொலை வழக்கு; விஜயகலா மகேஸ்வரனுக்கு புதுச்சிக்கல்?

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையோடு தொடர்புடைய வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை நடைபெற்றது. பிரதான சந்தேக நபரைத் தப்பவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில்...

Read more

நீதிபதி இளஞ்செழியனின் உயிரைக் காத்தவருக்கு விக்னேஸ்வரன் நேரில் சென்று அஞ்சலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தியுள்ளார். யாழ். நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்...

Read more

வித்தியா கொலை வழக்கில் சிக்கிய முக்கியமான தடயம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடி ஆறாம் இலக்க சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துசாந்தனின் வீட்டில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. யாழில் தற்போது...

Read more

காலில் வீழ்ந்து அழுத நீதிபதி இளஞ்செழியன்! நெகிழ்ந்துபோன அமெரிக்க தூதுவர்

தனது மெய்ப்பாதுகாவலரின் மனைவியின் காலில் நீதிபதி மா.இளஞ்செழியன் வீழ்ந்து அழுத சம்பவத்தை கண்டு "ஆழமாக நெகிழ்ந்தேன்" என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். தனது...

Read more

யாழ். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

யாழ். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சரத் பிரேசந்திரவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலாராக இருந்த பொலிஸ் சார்ஜன்டான அவர், தற்போது...

Read more
Page 369 of 426 1 368 369 370 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.