யாழ் நல்லூர் துப்பாக்கிச்சூடு: தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் போலிஸாரிடம் சரண்

நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் இன்று காலை யாழ்...

Read more

வித்தியா கொலை வழக்கில் இரசாயன பகுப்பாய்வாளர் சாட்சியமளிப்பு

படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கில் நீதாய தீர்ப்பாயத்தின் முன்னிலையில் அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி பண்டார இன்று (திங்கட்கிழமை) சாட்சியளித்தார்....

Read more

மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிசூடு – இருவர் பலி

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் இருவர்உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் சட்ட விரோத...

Read more

திருகோணமலையில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று...

Read more

வட. மாகாணத்தில் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்றைய தினம் (திங்கட்கிழமை)...

Read more

பரபரப்பான சூழலில் வித்தியா படுகொலை விசாரணை: நீதவானிடம் சாட்சியப்பதிவு

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணை, ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன்...

Read more

வெலிக்கடைச் சிறைச்சாலையில் …!

மீண்டும் கொலைவெறித் தாக்குதல்! அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில...

Read more

நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். அவரை இலக்கு வைத்து...

Read more

வட.மாகாண சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பு

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்தும், நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி வட.மாகாண சட்டத்தரணிகள் நாளை (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். யாழ்....

Read more

கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாட சம்பந்தன் சி.வி. இணக்கம்

வடக்கு மாகாண சபையில் எழுந்துள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட சகல விடயங்கள் தொடர்பாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின்...

Read more
Page 370 of 426 1 369 370 371 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.