முழுதாக இருள்நிறைந்த பாதையின் ஒளிவீச்சு

2002 ஏப்ரல்மாதத்தின் 10ம்நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும்,இந்தியாவின் அச்சு,ஓலி, ஒளி,இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிகமுக்கியமான ஊடகநிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர். தமிழர்களின் வரலாற்றில் ஒரு...

Read more

இரண்டாவது மாதத்தை நெருங்குகின்ற போதிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டங்கள் தொடர்கின்றது

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தி வரும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் 43 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க...

Read more

ஐ.நா வழங்கிய கால அவகாசத்தை இழுத்தடிப்புக்கு பயன்படுத்தாது, பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றுமாறு – அனைத்துலக மன்னிப்புச் சபை

ஜ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கப்பட்ட கால அவகாசத்தை கால இழுத்தடிப்புக்காகப் பயன்படுத்தக் கூடாது எனவும், தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வழங்கப்பட்ட காலத்தைப் பயன்படுத்த...

Read more

இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெறவில்லை எனில் அரசாங்கம் எதற்காக கால அவகாசம் கோரியது – முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

இலங்கையில் இடம்பெற்ற போரின்போது, போர்க் குற்றங்கள் இடம்பெறவில்லை என்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தைக் கோரியது ஏன் என்று வடமாகாண...

Read more

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது சாத்தியமற்றது -சுமந்திரன்

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது சாத்தியமற்றது என்றும், அவ்வாறு செய்ய முடியும் என்று கூறுவோருடன் பகிரங்க விவாதத்தை நடத்துவதற்கு தாம் தயார் எனவும் தமிழ் தேசிய...

Read more

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஒருபோதும் இடமில்லை என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு ஒருபோதும் உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் அனைத்துலக கண்காணிப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதித்தால் பாதகமான விளைவுகள்...

Read more

போர்க்குற்ற விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் என்று லால் விஜேநாயக்க வலியுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் என்று மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி...

Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமே அனைத்துலக நிகழ்ச்சி நிகழ்ச்சி நிரலிலும் முதன்மையானதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமே அனைத்துலக நிகழ்ச்சி நிரலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலிலும் முதன்மையானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டம் தீர்வுகள் எவையும் இன்றி இன்று 39 வது நாளாகவும் தொடர்கிறது

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை முப்பத்து ஒன்பதாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில்...

Read more

போர்க்குற்றங்கள் தொடர்பாக போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்

இறுதிக்கட்டப் போரின் போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து அதிகாரத்தில் உள்ளவர்களால் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுக்கும்...

Read more
Page 377 of 426 1 376 377 378 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.