படையினர் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் நாளை கண்டனப் பேரணி.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் வசமுள்ள அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி நாளை கண்டனப்பேரணி நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி விவசாய பண்ணைக்காணி, கிளிநொச்சி...

Read more

புலம்பெயர் நாடுகளிலுள்ள பொறியியலாளர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்

யாழ் குடாநாட்டை அபிவிருத்தி செய்ய புலம்பெயர் நாடுகளிலுள்ள பொறியியலாளர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ் குடாவை அபிவிருத்தி...

Read more

1983 இனக்கலவரம் பற்றிய பதிவுகள் காவல் நிலையங்களில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1983ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரம் தொடர்பான எந்தவொரு தரவுகளும் எந்த காவல் நிலையங்களிலும் கிடையாது என்று இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து...

Read more

கேப்பாப்பிலவு மக்களின் காணி மீட்பு போராட்டம் – இன்று 9ஆவது நாள்!

கேப்பாப்புலவு மக்களின் நில மீட்புக்கான தொடர் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்தப்...

Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தமக்கு நியாயம் கிடைக்கும் வரை, சுழற்சி முறையில் தாம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக...

Read more

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்ற ‘மாவீரர் நாள்’

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் மாவீரர் நாள் நினைவு கூரல் தொடர்பாகவும், குறிப்பிட்டுள்ளார்....

Read more

முப்படைகளையும் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பேன்

சிறிலங்காவின் முப்படைகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்குத் தாம் தயாராக இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பலாலி படைத்தளத்தில் நேற்று படையினர் மத்தியில் உரையாற்றிய...

Read more

காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவில் மற்றொரு போராட்டம் தொடங்கியது!

கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்க கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளை தலைமையகத்தின் நுழைவாயில்...

Read more

ஜெனிவாவில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது இலங்கை குறித்த மற்றொரு அறிக்கை

ஜெனிவாவில் நடந்து வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இன்று இலங்கை தொடர்பான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. சித்திரவதைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள்...

Read more

கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு காணிகள் சில பொதுமக்களிடம் கையளிப்பு

விமானப்படையினரில் ஆக்கிரமிப்பில் காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது. 52 பேருக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கர் காணிகள்...

Read more
Page 378 of 426 1 377 378 379 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.