படையினர் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் நாளை கண்டனப் பேரணி.
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் வசமுள்ள அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி நாளை கண்டனப்பேரணி நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி விவசாய பண்ணைக்காணி, கிளிநொச்சி...
Read more