வட-கிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால்! – தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

கேப்பாப்பிலவு மக்களின் காணி உட்பட படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 08 ஆம் திகதி வட-கிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் மக்கள்...

Read more

கிளிநொச்சி மகா வித்தியாலய காணியையும் இராணுவம் விடுவிக்கவுள்ளது – கிளிநொச்சி அரச அதிபர்

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியும் விடுவிக்கப்படவுள்ளது. குறித்த பகுதியை தாங்கள் இன்று செவ்வாய் கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம் என கிளிநொச்சி...

Read more

வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – நான் நலம் – வடமாகாண முதலமைச்சர்

தான் நலமாக இருப்பதாகவும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் வடமாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் தற்போது அவர் வீடு...

Read more

கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை விடுவிக்கப்படும்

விமானப் படையினரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை விடுவிக்கப்படும் என முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்துள்ளார். கடந்த 29 நாட்களாக...

Read more

ஐ.நா பொதுச் செயலருடன் மங்கள சந்திப்பு! – இலங்கைக்கு உதவுவதாக உறுதி

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரஸை ஜெனிவாவில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். ஐ.நா பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் அன்ரனியோ குரெரஸை, வெளிவிவகார...

Read more

எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் இறுதி நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் காலமான எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள்...

Read more

துப்பாக்கிச் சூடு நடத்துவோம் – 19 ஆவது நாளாகப் போராடும் மக்களுக்கு புதிய எச்சரிக்கை

தமது காணிகளை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு விமானப்படை முகாம் முன்பாக, இன்றுடன் 19 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் பிலக்குடியிருப்பு மக்களுக்கு, புதிய எச்சரிக்கை ஒன்று...

Read more

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் அறிக்கை அச்சிடப்பட உள்ளது

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் அறிக்கை அச்சிடப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த அறிக்கையை, அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியிடம்...

Read more

கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு!

இராணுவம் மற்றும் விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீளக்கையளிக்க கோரி, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு...

Read more

17 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம் – மக்களை அச்சுறுத்தும் விமானப்படைபோராட்டகாரர்களை கண்காணிக்கும் விமான படை

காணிகளை விடுவிக்கக் கோரி, நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களை விமானப்படையினர், புகைப்படம் எடுத்து அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு –...

Read more
Page 379 of 426 1 378 379 380 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.