வட-கிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால்! – தமிழ் மக்கள் பேரவை அழைப்பு
கேப்பாப்பிலவு மக்களின் காணி உட்பட படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 08 ஆம் திகதி வட-கிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் மக்கள்...
Read moreகேப்பாப்பிலவு மக்களின் காணி உட்பட படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 08 ஆம் திகதி வட-கிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் மக்கள்...
Read moreகிளிநொச்சி நகரில் அமைந்துள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியும் விடுவிக்கப்படவுள்ளது. குறித்த பகுதியை தாங்கள் இன்று செவ்வாய் கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம் என கிளிநொச்சி...
Read moreதான் நலமாக இருப்பதாகவும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் வடமாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் தற்போது அவர் வீடு...
Read moreவிமானப் படையினரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை விடுவிக்கப்படும் என முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்துள்ளார். கடந்த 29 நாட்களாக...
Read moreவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரஸை ஜெனிவாவில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். ஐ.நா பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் அன்ரனியோ குரெரஸை, வெளிவிவகார...
Read moreயாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் காலமான எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள்...
Read moreதமது காணிகளை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு விமானப்படை முகாம் முன்பாக, இன்றுடன் 19 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் பிலக்குடியிருப்பு மக்களுக்கு, புதிய எச்சரிக்கை ஒன்று...
Read moreஎல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் அறிக்கை அச்சிடப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த அறிக்கையை, அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியிடம்...
Read moreஇராணுவம் மற்றும் விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீளக்கையளிக்க கோரி, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு...
Read moreகாணிகளை விடுவிக்கக் கோரி, நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களை விமானப்படையினர், புகைப்படம் எடுத்து அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு –...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com