மாந்தை புதைகுழி ஆய்வுக்கு உதவுவதாக வெளிநாட்டு தடயவியல் நிபுணர்கள் உறுதி!

மன்னார், மாந்தை மனித புதைகுழி தொடர்பில், எதிர்வரும் மார்ச் மாதமளவில் உதவி செய்வதாக, வெளிநாட்டு தடயவியல் நிபுணர் குழுவினர், மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக, மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில்...

Read more

பொறுப்புகூறல் குறித்து ரணிலிடம் கேள்வி எழுப்புங்கள்! – அவுஸ். பிரதமரைக் கோருகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பொறுப்புகூறல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் ரேன்புல்லை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்கு...

Read more

கிளிநொச்சியில் டெங்கு தீவிரம் – மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அவசர அறிவித்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்தார். இலங்கையில் பல மாவட்டங்களில்...

Read more

கிளிநொச்சியின் தங்க மகள் தனுசியா

20-12-2016 அன்று 2016இற்கான இலங்கையின் தேசிய மேசை பந்தாட்டப் போட்டி யாழ்ப்பாணம் பருத்திதுறையில் இடம்பெற்றது. தனி போட்டில் இலங்கையில் இருந்து 11 மாவட்டங்களில் இருந்து 11 போட்டியாளர்கள்...

Read more

முடிவுக்கு வருமா குழப்பங்கள் – யாருக்கு அழைப்பு விடுப்பார் ஆளுநர்?

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தண்டனை உறுதிபடுத்தியை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, அ.தி.மு.க சட்டமன்ற...

Read more

பரவுகிறது மண் மீட்புப் போராட்டம் – கேப்பாபுலவு மக்களுக்காக வட மாகாணம் தழுவிய போராட்டம்!

கடந்த 15 நாட்களுக்கு மேலாக தமது பூர்வீக வாழிடத்தை மீட்பற்காக முல்லைத்தீவு கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இரவு பகலாக பனியிலும் குளிரும் இந்த மக்கள்...

Read more

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டம்

முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கும், வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் ஆதரவு தெரிவித்து மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 22 ஆம் நாள்...

Read more

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு 2 ஆண்டுகால அவகாசம் வழங்குவதில் உடன்பாடு இல்லை

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் 2 ஆண்டு கால அவகாசம் கொடுப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதல்வர் காரியாலயத்தில் இன்று...

Read more

படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

வடக்கு மற்றும் கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் இதுவரை விடுவிக்கப்படாமை தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய...

Read more

கேப்பாபுலவு காணிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை – முல்லை அரச அதிபர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்...

Read more
Page 380 of 426 1 379 380 381 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.