யாழ். சிறைச்சாலையில் இந்திய மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய மீனவர்களும் தம்மை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகளை...

Read more

அரசியலை விட்டு ஒதுங்கிவிட தோன்றுகின்றது. – அனந்தி சசிதரன்

அரசியலில் இருந்து ஒதுங்கிவிடத் தோன்றுமளவிற்கு சில ஊடகங்கள் காழ்ப்புணர்வுடன் மிக மோசமாக எழுதுகின்றார்கள். என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார். மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை...

Read more

கேப்பாபுலவு மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என கோரி வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்

கேப்பாபுலவு மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என கோரி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு வடமாகாண சபையால் இன்று, கடிதம்...

Read more

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க திட்டம்: தகுதி நீக்கம் மூலம் அதிரடிக்கு முடிவு

ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. சசிகலா தரப்பினரால் அதை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஓ.பன்னீர் செல்வம்...

Read more

கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்துக்கு தொடரும் ஆதரவு

தமது சொந்த நிலங்களே தமக்கு வேண்டும் எனத்; தெரிவித்து கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு இன்றையதினம் சென்ற...

Read more

எழுக தமிழ் பேரணி நியாயமானதே! – மனோ கணேசன்

வடக்கு- கிழக்கு மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, உரிமைக்காக குரலெழுப்பும் வகையில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி தொடர்பில் விமர்சிக்கவோ, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ முடியாது என...

Read more

இன்று 12 ஆவது நாளில் பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம்

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி விமானப்படை முகாம் முன்பாக அப்பகுதி மக்கள் இன்று பன்னிரெண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்....

Read more

ஒற்றையாட்சி அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான சாவுமணி!

ஒற்றையாட்சி முறையிலான புதிய அரசியலமைப்பையே அரசாங்கம் முன்வைக்கவுள்ளதாகவும், ஒற்றையாட்சி அரசியலமைப்பானது தமிழர்களுக்கு சாவு மணியாக அமையவுள்ளது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

Read more

தன்மானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழவே விரும்புகின்றோம்! – விக்னேஸ்வரன்

நாங்கள் பிரிவினை கோரவில்லை. சமஷ்டியையே கேட்கின்றோம். கனடா, பெல்ஜியம், சுவிற்சர்லாந்து போன்று நாட்டை ஒருமைப்படுத்தி தன்மானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழவே விரும்புகின்றோம் என்று, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும்...

Read more

எழுக தமிழை முடக்கும் முயற்சிகள் தோல்வி! – சுரேஸ் பிரேமசந்திரன்

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணியை நடத்த விடாமல் முடக்குவதற்கு பலர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற...

Read more
Page 381 of 426 1 380 381 382 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.