யாழ். சிறைச்சாலையில் இந்திய மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய மீனவர்களும் தம்மை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகளை...
Read more