2017 ஆம் ஆண்டிற்கான எழுக தமிழ் நிகழ்வின் பிரகடனம்

217 ஆம் ஆண்டிற்கான எழுக தமிழ் பேரணி இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் கிழக்கு...

Read more

கிழக்கில் ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி

‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் அருகிலிருந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பேரணியில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்...

Read more

உரிமைகளைத் தாருங்கள் என உரக்கக் கேட்கும் யாவரும் ஆட்சியாளர்கள் பார்வையில் பயங்கரவாதிகளே -எழுக தமிழில் விக்னேஸ்வரன்

‘எழுக தமிழ்’ 2017 மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக்கழகத் திடலில் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ந் திகதியன்று மதியம் 12 மணிக்கு இணைத்தலைவருரை குருர் ப்ரம்மா…………………....

Read more

அரச காணிகளை இராணுவத்தின் பயன்பாட்டுக்காக எடுத்துக் கொண்டு பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பது குறித்து பரிசீலனை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் சிலர் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்த சந்திப்பின்போதே விரைவில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தம்மிடம் தெரிவித்ததாகவும், எனினும் காணிகள் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என தாம் தெரிவித்ததாகவும் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். இன்றைய சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனையை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரித்துள்ளனர். அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது...

Read more

ரணிலைச் சந்தித்த புதுக்குடியிருப்பு மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

அரச காணிகளை இராணுவத்தின் பயன்பாட்டுக்காக எடுத்துக் கொண்டு பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பது குறித்து பரிசீலனை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு...

Read more

நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன

வெள்ளிக்கிழமை 10ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு பல்வேறு தரப்பினருக்கும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்விற்கான...

Read more

கேப்பாப்புலவுக்கு அருகில் விடுதலைப்புலிகளின் விமானத்தளம் : பாதுகாப்பிற்காகவே இலங்கை விமானப்படை

விடுதலைப்புலிகளின் விமானத் தளம் கேப்பாப்புலவுக்கு அருகாமையிலேயே இருந்தது. இதன் காரணமாகவே கேப்பாப்புலவில் இலங்கை விமானப்படையின் முகாம் அமைக்க வேண்டி ஏற்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன...

Read more

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார்

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது...

Read more

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கு.! அச்சுறுத்தியவர்களின் உருவங்களை வரையுமாறு நீதிபதி உத்தரவு

யாழ். ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள்...

Read more

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்.

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி பெண்கள் அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. ஊர்காவற்துறை பொது சந்தைக்கு முன்பாக புதன்கிழமை காலை...

Read more
Page 382 of 426 1 381 382 383 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.