கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த சிங்கள மக்கள்..! வலுபெறும் காணிவிடுவிப்பு போராட்டம்

தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராடத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,...

Read more

கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு மக்களுடன் போராட்டக்களத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து 8ஆவது நாளாக இன்று முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துள்ளனர். பல இளைஞர்களை திரட்டிக்கொண்டு...

Read more

ஐ நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கான பரிந்துரைகள்! யாழில் விசேட கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இந்த வருடம் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் உள்ளடங்க வேண்டிய சிபார்சுகளுக்கான பரிந்துரைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று யாழில் இடம்பெற்றது....

Read more

வடமாகாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் : தனியார் பேருந்து சங்கம்

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப. டெனீஸ்வரனின் உருவபொம்மை எரியூட்டப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இனிவரும் காலங்களில் வடபகுதியிலுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் உருவபொம்மைகளை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத்...

Read more

மார்ச்சில் உதயமாகிறது வன்னிப் பல்கலைக்கழகம்!

யாழ். பல்கலைக்கழகத்துடன் இணைந்திருக்கும் வவுனியா வளாகம் எதிர்வரும் மார்ச் மாதம் வன்னிப் பல்கலைக்கழகமாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட உள்ளதாக வன்னி...

Read more

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். கடந்த 8 நாட்களாக கேப்பாப்புலவு...

Read more

கேப்பாபிலவில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேப்பாபிலவில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களினால் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி...

Read more

நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் அளவெட்டியில் உள்ள தனது தாயிரின் வீட்டில் நேற்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாயை சேர்ந்த பொ.அமிர்தலிங்கம் (வயது...

Read more

சட்டம் தெரியாமல் கூறவில்லை! – விக்னேஸ்வரன் சீற்றம்

போர் குற்றங்களை வட மாகாணசபை விசாரிக்க முடியுமா என ஆராய வேண்டும் என நான் கூறியது சட்டம் தெரியாமல் இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கடந்த...

Read more

பொறுப்புக்கூறல் செயல்முறைகள் மந்தம் – பிரதமர் ரணிலிடம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விசனம்

பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், இலங்கை மெதுவாகவே செயற்படுவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார். டாவோசில் கடந்த...

Read more
Page 383 of 426 1 382 383 384 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.