யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது

யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை சுற்றி மனித...

Read more

கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

மட்டக்களப்பில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற...

Read more

கேப்பாப்பிலவு போராட்டம் 6ஆவது நாளாகவும், புதுக்குடியிருப்பு சத்தியாக்கிரகம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள் இரவு பகலாக முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம், ஆறாவது...

Read more

சொந்த நிலத்தில் கால்வைக்கும் வரை போராட்டம் தொடரும்! – புதுக்குடியிருப்பு மக்கள்

தமது சொந்த காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில்...

Read more

கேப்பாவிலவு மக்களின் போராட்டத்துக்கு விக்னேஸ்வரன் ஆதரவு – நேரில் சந்தித்தார்

கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்களின் காணிப்பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி, காணிகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று ஐந்தாவது...

Read more

எம் மக்கள் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் போது எங்களுக்கு என்ன சுதந்திரம் – வடக்கு முதலமைச்சா்

நான் இன்று( 04-02-2017) நல்ல பணிகளையே செய்துகொண்டிருக்கிறன், தற்போது கேப்பாபிலவில் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை காணச் செல்கின்றேன், ஆகவே மக்கள் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் போது எங்களுக்கு என்ன சுதந்திரம், எனவே...

Read more

பெப்ரவரி 10 ம் திகதி மட்டுநகரில் எழுகதமிழ் மக்கள் எழுச்சிப்பேரணி

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் நாம் நாளாந்தம் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் உலகிற்கு எடுத்துகூறி, மீண்டும் ஒருதடவை நீதிக்கான எமது வேண்டுகையை ஒரே குரலில் ஒற்றுமையாக ஒலிக்கவேண்டிய தருணம்...

Read more

இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழிக்கேற்ப இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என பாராளுமன்ற மறுசீரமைப்பு...

Read more

03.02.2017 காலை 8.00 மணி முதல் 12.00 மணிவரை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய வேலை நிறுத்தம்

இன்று மாலை 8.00 மணியளவில் கூடிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்க நிறைவேற்றுக் குழு , மருத்துவ மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...

Read more

மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம் , அதிகாரிகளின் கால அவகாசத்தை ஏற்க மறுத்த மக்கள்! விமானப்படையினரால் மீள வழங்கப்படவுள்ளதாக காணிகளை வழங்கவேண்டுமென வலியுறுத்தி மூன்றாவது நாளாக தொடரும்...

Read more
Page 384 of 426 1 383 384 385 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.