இலங்கையின் சுதந்திர நாள் அன்று யாழ் மாவட்டத்தில் கறுப்பு பட்டிப் போராட்டத்திற்கு அழைப்பு
வவுனியா மாவட்டத்தின் சரித்திரத்தில் முதல் முறையாக சிறிலங்கா முப்படையினர் மற்றும் காவல்த்துறையினர் உள்ளடக்கிய அணிவகுப்புடனான சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்விற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இலங்கையின் 69வது சுதந்திர நாள்...
Read more