இலங்கையின் சுதந்திர நாள் அன்று யாழ் மாவட்டத்தில் கறுப்பு பட்டிப் போராட்டத்திற்கு அழைப்பு

வவுனியா மாவட்டத்தின் சரித்திரத்தில் முதல் முறையாக சிறிலங்கா முப்படையினர் மற்றும் காவல்த்துறையினர் உள்ளடக்கிய அணிவகுப்புடனான சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்விற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இலங்கையின் 69வது சுதந்திர நாள்...

Read more

புலிகள் மீள உருவாவதாக மகிந்த கூறுவது வெறும் கட்டுக்கதை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகின்றார்கள் என்று முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவிப்பதானது வெறும் கட்டு கதை எனவும், தமது சொந்த நலனுக்காக தமிழ் மக்களை...

Read more

இரண்டாவது நாளாக தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம்! – அரச அதிபருக்கு காலஅவகாசம் வழங்க மறுப்பு

முல்லைத்தீவில் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை, மீள வழங்குவதற்கு மூன்று மாத காலஅவகாசத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கம் அதிபர் கோரிய போதிலும் அதனை...

Read more

கூட்டமைப்புடன் மனம் திறந்து பேசினால் அரசியல் தீர்வுக்கு வரமுடியும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மனம் திறந்து பேசினால் அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நாடாமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார். இது...

Read more

கேப்பாபிலவு விமானப்படைத்தளம் முன் இரவிரவாக போராட்டம்!

முல்லைத்தீவு- கேப்பாபிலவு விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் இரவிரவாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள 83 குடும்பங்களின் காணிகள்நேற்று...

Read more

சுதந்திர போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வட மாகாணசபை முயற்சி

சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை ஒன்றை வடக்கு மாகாணசபை உருவாக்குவதற்கான சட்டரீதியான சாத்தியப்பாடுகள் உள்ளனவா என்று, ஆராயப்படும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2015...

Read more

ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் மங்கள சமரவீர உரையாற்ற உள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்ற உள்ளார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய...

Read more

சீனாவிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் சிறிய நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும்

சீனா தனது ஒரு றில்லியன் டொலர் பெறுமதியான ‘ஒரு அணை ஒரு பாதை’ என்ற திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காக கேந்திர முக்கியத்துவ அமைவிடங்களில் அமைந்துள்ள நாடுகளின் பல்வேறு...

Read more

ஈழத்தமிழர் படுகொலை குறித்து அனைத்துலக நீதி விசாரணை வேண்டும்,

ஈழத்தமிழர் படுகொலை குறித்து அனைத்துலக நீதி விசாரணை வேண்டும், தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிலைகொண்டிருக்கின்ற இராணுவம் அகற்றப்படவேண்டும், சிங்களக் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும், சுதந்திரத் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு...

Read more

தமிழர் தாயகப் பகுதிகளில் பாரிய இளைஞர் புரட்சியை தடுக்கவே உணவுப் புறக்கணிப்பினை முடித்து வைத்தாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் தாயகப் பகுதிகளில் பாரிய இளைஞர் புரட்சி ஒன்றினைத் தடுத்து நிறுத்தவே, இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு, வவுனியா உணவுப் புறக்கணிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று வடமாகாண சபை...

Read more
Page 385 of 426 1 384 385 386 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.